வசதிகள் செயல்பாடுகள் குழுக்கள் வரலாறு அங்கீகாரங்கள்

கே.கே.எம்.எல்.பி.எஸ் வண்டிதாவளம் என்பது பாலக்காடு நகரின் தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள ஒரு தனியார் தலைமையில் வளர்ச்சிபெற்று வரும் பள்ளியாகும். 1-8-1964 G.O Ms.339 / Edu D / 27-6-1964 இல் நிறுவப்பட்ட இந்தப் பள்ளி பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பழமையான பள்ளிகளில் ஒன்றாகும்.

കെ.കെ.എം.എൽ.പി.എസ്. വണ്ടിത്താവളം/தமிழ்
கெ கெ எம் எல் பி எஸ் வண்டித்தாவளம்
വിലാസം
வண்டித்தாவளம்

கெ கெ எம் எல் பி எஸ் வண்டித்தாவளம்
,
வண்டித்தாவளம் പി.ഒ.
,
678534
,
பாலக்காடு ജില്ല
സ്ഥാപിതം27 - ஜூன் - 1964
വിവരങ്ങൾ
ഫോൺ04923 232130
ഇമെയിൽkkmlpsvandithavalam@gmail.com
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്21342 (സമേതം)
എച്ച് എസ് എസ് കോഡ്21342
യുഡൈസ് കോഡ്32060400202
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലபாலக்காடு
വിദ്യാഭ്യാസ ജില്ല பாலக்காடு
ഉപജില്ല சித்தூர்
ഭരണസംവിധാനം
ലോകസഭാമണ്ഡലംஆலத்தூர்
നിയമസഭാമണ്ഡലംசித்தூர்
താലൂക്ക്சித்தூர்
ബ്ലോക്ക് പഞ്ചായത്ത്கொல்லங்கோடு
തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനംபஞ்சாயத்து
വാർഡ്6
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
സ്കൂൾ ഭരണ വിഭാഗംதனியார் உதவி பள்ளி
സ്കൂൾ വിഭാഗംபொது பள்ளி
പഠന വിഭാഗങ്ങൾ
എൽ.പി
സ്കൂൾ തലം1 முதல் 4 வரை
മാദ്ധ്യമംமலையாளம், தமிழ் மற்றும் ஆங்கிலம்
സ്ഥിതിവിവരക്കണക്ക്
ആൺകുട്ടികൾ207
പെൺകുട്ടികൾ223
ആകെ വിദ്യാർത്ഥികൾ430
അദ്ധ്യാപകർ20
സ്കൂൾ നേതൃത്വം
പ്രധാന അദ്ധ്യാപികறஹ்மத்நீசா .கெ
പി.ടി.എ. പ്രസിഡണ്ട്தேவன்
എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്சஃபியம்மா
അവസാനം തിരുത്തിയത്
30-01-2022Kkmlps vandithavalam


പ്രോജക്ടുകൾ
തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക്
എന്റെ ഗ്രാമം
നാടോടി വിജ്ഞാനകോശം
സ്കൂൾ പത്രം
അക്ഷരവൃക്ഷം
ഓർമ്മക്കുറിപ്പുകൾ
എന്റെ വിദ്യാലയം
Say No To Drugs Campaign
ഹൈടെക് വിദ്യാലയം
കുഞ്ഞെഴുത്തുകൾ



வரலாறு

கே.கே.எம்.எல்.பி.எஸ் வண்டிதாவளம் என்பது பாலக்காடு நகரின் தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள ஒரு தனியார் தலைமையில் வளர்ச்சிபெற்று வரும் பள்ளியாகும். 1-8-1964 G.O Ms.339 / Edu D / 27-6-1964 இல் நிறுவப்பட்ட இந்தப் பள்ளி பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பழமையான பள்ளிகளில் ஒன்றாகும்.

வசதிகள்

 
வகுப்பரை

ஒரு ஏக்கர் 11894 சதுர அடி நிலப்பரப்பில் இப்பள்ளி அமைந்துள்ளது.தொடக்கப்பள்ளியில் 6 கட்டிடங்களில் 23 வகுப்பறைகளும், பள்ளிக்கு எதிரே ஸ்மார்ட் ரூமும் உள்ளது. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானம் உள்ளது. பத்து மடிக்கணினிகள் கொண்ட எம்எல்ஏ நிதி மடிக்கணினி, நான்கு புரொஜெக்டர்கள் கொண்ட கணினி ஆய்வகம் என மொத்தம் பதினொரு மடிக்கணினிகள் உள்ளன. ஆய்வகத்தில் பிராட்பேண்ட் இணைய வசதி உள்ளது.

கற்றல் சார்ந்த செயல்பாடுகள்

* வித்யாரங்கம்

* கலா சாகித்ய வேதி.

* கிளப் நடவடிக்கைகள்.

* தமிழ் தென்றல்

* அறிவியல் அரங்கம்

* தொழில் நுட்ப குழு

* குழந்தை மருத்துவம் கல்வி

* கலை இலக்கிய குழு

* கணித அரங்கம்

* சுற்றுச்சூழல் குழு

* நேரடி பார்வை

பள்ளிக்கூட வசதிகள்

ஒரு ஏக்கர் 11894 சதுர அடி நிலப்பரப்பில் இப்பள்ளி அமைந்துள்ளது.தொடக்கப்பள்ளியில் 6 கட்டிடங்களில் 23 வகுப்பறைகளும், பள்ளிக்கு எதிரே ஸ்மார்ட் ரூமும் உள்ளது. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானம் உள்ளது. பத்து மடிக்கணினிகள் கொண்ட எம்எல்ஏ நிதி மடிக்கணினி, நான்கு புரொஜெக்டர்கள் கொண்ட கணினி ஆய்வகம் என மொத்தம் பதினொரு மடிக்கணினிகள் உள்ளன. ஆய்வகத்தில் பிராட்பேண்ட் இணைய வசதி உள்ளது.

முன் துவக்கப்பள்ளி

 
வகுப்பரை

துவக்கப்பள்ளி

துவக்கப்பள்ளி1114 பகுதி 24 இந்நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டிய நாள். அப்படித்தான் இந்தப் பள்ளி உருவானது.ஆயத்த வகுப்புகளுடன் கூடிய கீழ்நிலைப் பள்ளி தொடங்க அனுமதிக்கப்பட்டு, முதலாம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.படிப்படியாக உயர்ந்து 1117ல் முழுமையான கீழ்நிலைப் பள்ளியாக மாறியது.

இந்தச் சூழலில்தான் மறைந்த டி.கே.ராமநாத ஐயர் அவர்கள் அணுகிய பள்ளியின் அப்போதைய நிலையை விளக்கினார். அவரிடம் பள்ளி உபயோகத்திற்காக கொஞ்சம் இடம் கேட்கப்பட்டது.அந்த வேண்டுகோளை பெருந்தன்மையுடன் ஏற்று பள்ளி அமையும் இடத்தையும் வழங்கி, அந்த இடத்தில் தானே கட்டிடம் கட்டினார்.

1123 ஆம் ஆண்டில், உள்ளூர் மக்களின் விருப்பப்படி கீழ்நிலை வகுப்புகள் செயல்படத் தொடங்கின, படிப்படியாக இந்த நிறுவனம் சித்தூர் துணை மாவட்டத்தில் மிகப்பெரிய மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்தது, அதன் மூலம் இந்த நிறுவனம் உயர்வாக உயர வேண்டியதன் அவசியத்தை உள்ளூர்வாசிகள் உணர்ந்தனர். பள்ளி அவரது வயதான தந்தையின் பெயரில் ஒரு உயர்நிலைப் பள்ளியாக உயர்வதைக் காண அவர்கள் விரும்பினர்,

மேலும் 1960 இல் அதற்கான பணிகளைத் தொடங்கினர், ஆனால் அவரது வாழ்நாளில் அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை.ஜூன் 4, 1962 இல், VIII வகுப்பின் மூன்று பிரிவுகள் செயல்பாட்டுக்கு வந்தன, இந்த ஆண்டு அது உயர்நிலைப் பள்ளியாக மாறியது, நான் ஒரு நபராக இருந்திருந்தால் விரும்புகிறேன்.

குழைந்தைகளின்  எண்ணிக்கை 2021-2022

வகுப்பு மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
1 40 42 82
2 50 55 105
3 57 65 122
4 60 61 121
207 223 430

பெற்றோர் ஆசிரியர் சங்கம் 2021-2022

தலைமை ஆசிரியை: திருமதி.கே.ரஹ்மதுன்னிசா

PTA தலைவர்: திரு. தேவன்

MPTA தலைவர்: திருமதி சஃபியம்மா

SRG கன்வீனர்: திருமதி.சமீனா டீச்சர்

நிர்வாகப் பிரதிநிதி: திருமதி. ஸ்மிதா,

ஆசிரியர் திருமதி ஷெஃபினி எஸ்.

திரு.ரகுபதி .ஆர் ஆசிரியர்

எஸ்சி, எஸ்டி கன்வீனர்: திரு.வாசு.

மாணவர் கன்வீனர்: திரு.பயாஸ் அகமது, (மாணவர்)

புதிய அஞ்சல் அழைப்பாளர்: ஸ்ரீமதி. ராதாமணி

தலைமை ஆசிரியை

 
தலைமை ஆசிரியர்

நமது தலைமையாசிரியர் திருமதி. கெ.ரஹ்மத் நீ சா அவர்கள்,உயர்கல்வி களைப் படித்து முடித்தபிறகு இடைவெளி இல்லாமல் கே கே எம் எஸ் பி  பள்ளிபண்டிதா வளத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.கடந்த நான்கு வருடங்களாக தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து பள்ளியின் மேம்பட்ட செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டு செயலாற்றுகிறார்.சக ஆசிரியர்களுடன் நட் பண்போடு பழகக்கூடியவர்.தொடர்ந்து பள்ளியின் உடைய வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளிலும் இவருடைய உதவிக்கரங்கள் பதிந்துள்ளது.ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்வு கண்டு அதற்கு தேவையான முழு கற்பித்தல் பயிற்சியையும் கற்பித்தல் அளவிலான மேம்பட்ட நிகழ்ச்சிகளையும் சரிவர அமைத்துக் கொடுப்பவர்.இவருடைய இந்த காலகட்டத்தில் முன் துவக்கப்பள்ளி மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது என்பது எடுத்துக் கூறக்கூடிய ஒரு விஷயமாகும்.பள்ளி அளவில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர்.பள்ளி வளர்ச்சியில் ஈடுபடக் கூடிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்றும் பாராட்டுகளை தவராமல் எடுத்துச் செல்வார்கள்.

சின்னச்சிறு மேதைகள்

 
கலைச்சித்திரம்

1. அதே பள்ளியில் ஆசிரியையான திருமதி ஸ்மிதா மற்றும் அப்புப்பிள்ளையூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரமோத் சார் ஆகியோரின் மகளாக பிறந்தார்.அதிகபட்ச ஊக்குவிப்பதில் பெற்றோர் எந்த சமரசமும் காட்டவில்லை.குறுகிய காலத்தில் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம், நாட்டுப்புற நடனம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ள அஞ்சனா பிரமோத், தனது முயற்சியில் தன்னம்பிக்கை அடைந்துள்ளார்.குறுகிய காலத்தில் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் மற்றும் நாட்டுப்புற நடனம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற அஞ்சனா பிரமோத், தனது முயற்சிகளில் பல ஏற்ற இறக்கங்களை கண்டவர்.

https://www.facebook.com/groups/1415896288565493/permalink/2169115429910238/

https://www.facebook.com/groups/1415896288565493/permalink/2165192030302578/

https://www.facebook.com/groups/1415896288565493/permalink/2073021626186286/

https://www.facebook.com/groups/1415896288565493/permalink/2073022036186245/

https://www.facebook.com/groups/1415896288565493/permalink/2073022972852818/

ஆசிரியர் அறப்பணி தொடர்கிறது மாணவர் இல்லங்களில்

 
ஆசிரியர்கள்அயராது பணியாற்றினார்.

மகாமாரி என்ற இந்த குரானா தொடரை முன்னிட்டு பள்ளி செயல்பாடுகள் அனைத்தும் எல்லா மாணவர்களுக்கும் சரிவர கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ் ஆசிரியர்கள்அயராது பணியாற்றினார்.கற்றல் என்பது பள்ளியோடு நின்றுவிடாமல் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களுடைய வீடுகளிலேயே சென்று பார்வையிட்டு அவர்கள் செய்துள்ள அனைத்து செயல்பாடுகளையும் மதிப்பிடும் பொறுப்பில் அனைவரும் சிறப்புறப் பணியாற்றினார். தொலைபேசியும் தொலைக்காட்சியும் சிந்தித்து கூட பார்க்கமுடியாத தமிழ் மாணவர்களுக்கு கற்றல்  இடைவெளி ஏற்படாமல் இருக்க ஆசிரியர்கள் அயராது பணிபுரிந்தனர்.

மாணவர்கள் சாதனை

 
தன்னம்பிக்கையால் மட்டும் வாழ்வில் முன்னேறிய

தன்னம்பிக்கையால் மட்டும் வாழ்வில் முன்னேறிய ஒரு முன்னாள் மாணவி திருமதி மஞ்சுஷா ,கே ,தனித்திறனோடுகற்றலில் ஈடுபாட்டோடும் கே கே எம் எல் பி பள்ளியில் ஆரம்பப் பள்ளி முதல் இடைநிலை உயர்நிலை கற்றலை முடித்து அதிகப்படியானமதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றார்.இதிலேயே கற்றலில் மிகவும் சிறப்பாக திகழ்ந்த இவர் ஆசிரியப் பணியில் விருப்பம் ஏற்பட்டு சித்தூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தனது ஆசிரியர் பயிற்சியை முடித்தார்.தொடர்ந்து அரசுக் கல்லூரி சித்தூரில்  புவியியல்இளம் கலைப் பட்டத்தைப் பெற்றார்.தற்போது அரசு உயர்நிலைப்பள்ளி முதல மடையில் உயர்நிலை மாணவர்களுக்கு புவியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சாதனை ஒளிரும் பெற்றோர்/மாணவர்கள்

 
கருணை உள்ளம்

சகமாணவர்களுக்கு உதவியாக அமையவும், ஊக்குவிக்கவும் உதவித்தொகை வழங்கிய தமிழ் மாணவர்கள் பிரனவ், பிரணித் என்ற இரட்டை சகோதரர்கள். சிறு குழந்தையில் உள்ள இந்த கருணை உள்ளம் என்ற நிலைக்கு உயர்த்திய இவரது பெற்றோர்களுக்கு இந்த பெருமை சாரும்.கே கே எம் எல் பி பள்ளியின் சாதனை ஒளிரும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இவர்களாகவே இருப்பார்கள்.

மேலாண்மை

பிரபல படைப்புகள்

மாணவர் மலர்

ஆசிரியர் மடல்

மேன்பட்டப் பள்ளி செயல்பாடுகளும் தினகொண்டாட்டங்களும்

வரிசை எண் கல்வியாண்டு
1 2021-2022

மேலாண்மை

பழமை மிகுந்த பள்ளிகளில் ஒன்றான கேட்க எம் எம் எஸ் வண்டிதவளம் என்ற பள்ளி பாரம்பரியம் மிகுந்ததாக இன்றைய காலகட்டத்திலும் விளங்குகிறது 1964 முதல் 2004 வரை டி கே  இராமநாத ஐயர் என்ற மாமனிதனின் கீழே இயங்கி வந்தது.தொடர்ந்து அவருடைய மேலாண்மையை இலேயே பள்ளி வளர்ச்சி அடைந்தது 2004 வரை அவர் கீழேயே பள்ளியின் உடைய உயர்வு அமைந்திருந்தது.தொடர்ந்த மஞ்சேரி யை சேர்ந்த குருக்கள் குழுவினர் பள்ளியின் மேலாண்மைப் பொறுப்பை ஏற்றனர்.

முன்னாள் சாரதிகள்

பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள்:

1. திரு. உன்னிகிருஷ்ணன் .டி (1964-1990)

2. திரு. வி. பிரபாகரன் (1990-1994)

3. திருமதி. எஸ். சாவித்திரி (1994-1996)

4. திரு . எம். பானுப்பிள்ளை (1996-1998)

5. திருமதி. வி.பி. கமலம்மா (1998-2003)

6. திருமதி. ஏ. ருக்மணி தேவி (2003-2004)

7. திரு. வி. சாத்து (2004-2006)

8. திருமதி ஓமனா. வி.ஜோசப் (2006-2011)

9. திரு. ஏ. முசப்பா (2011-2015)

10. திருமதி டி. சந்திரகலா 2015-2020)

வரிசை எண் முன்னாள் தலைமை வருடம்
1
 
ഉണ്ണികൃഷ്ണൻ ടി
1964-1990
2
 
വി പ്രഭാകരൻ
1990-1994
3
 
എസ് സാവിത്രി
1994-1996
4
 
എം ഭാനുപിള്ള
1996-1998
5
 
വി.ബി കമലമ്മ
1998-2003
6
 
എ രുഗ്മണി ദേവി
2003-2004
7
 
വി ചാത്തു
2004-2006
8
 
ഓമന വി ജോസഫ്
2006-2011
9 എ. മുസാപ്പ 2011-2015
10
 
ഡി ചന്ദ്രകല
2015-2020 ചുള്ളിമട, വണ്ടിത്താവളം ദാമോദരന്റെയും വത്സല ദേവിയുടെയും രണ്ടാമത്തെ മകളായി 09-02-1964 ൽ ജനനം.പ്രാഥമിക വിദ്യാഭ്യാസം മുതൽ ഉയർന്ന വിദ്യാഭ്യാസം വരെ KKMHS സ്കൂൾ വണ്ടിത്താവളത്തിൽ പൂർത്തീകരിച്ചു.ഉന്നത വിദ്യാഭ്യാസം ചിറ്റൂർ കോളേജിലും തുടർന്ന് ചിറ്റൂർ ഗവൺമെൻറ് അധ്യാപക പരിശീലന കേന്ദ്രത്തിലുംപൂർത്തീകരിച്ചു.പൂർവ്വ വിദ്യാർത്ഥിയായിരുന്ന KKMLPS അതേ വിദ്യാലയത്തിൽ അദ്ധ്യാപികയായി 03-06-1982-ൽ തൻറെ അധ്യാപനം തുടരുകയും ചെയ്തു. 37കൊല്ലത്തെ അധ്യാപനത്തിന് ശേഷം പ്രധാന അധ്യാപികയായി വിരമിച്ചു.

ഭർത്താവ്: ശ്രീ . കൃഷ്ണൻകുട്ടി ടി. കെ (Rtd, Sc ഡെവലപ്മെൻറ് ഓഫീസർ )

മക്കൾ : ശ്രീമതി .ശ്രുതി (MCA - ITI കഞ്ചിക്കോട്)

ശ്രീമതി . കീർത്തി (BSC - Opthalmologist -ട്രിനിറ്റി പാലക്കാട് )

ശ്രീ . ശ്രീരാഗ് .കെ (മെക്കാനിക്കൽഎൻജിനീയർ )

പ്രധാന അധ്യാപികയായ ശേഷം അഹോര പ്രവർത്തനത്തിലൂടെ KKMLP വിദ്യാലയത്തിലുള്ള ക്ലാസ്സുകൾക്ക് വൈദ്യുതി ലഭ്യമാകുകയും, ഇൻറർനെറ്റ് ബ്രോഡ്ബാൻഡ് സൗകര്യം ഏർപ്പെടുത്തി തരുവാനും സാധിച്ചു.നല്ല രീതിയിലുള്ള അദ്ധ്യാപനവും പ്രധാനധ്യാപക സ്ഥാനവും കാഴ്ചവെച്ച ഈ കാലഘട്ടത്തിൽ കലാകായിക പരിപാടികളിൽ ഒന്നാം സ്ഥാനം സ്കൂളിലേക്ക് കരസ്ഥമാക്കുവാൻ സാധിച്ചു.അറബിക് ഭാഷാ വിദ്യാർഥികൾക്ക് അഗ്രിഗേറ്റ് ഫസ്റ്റ് സ്ഥാനം നേടിയെടുക്കുവാനും സാധിച്ചു.പഠന മികവിൽ കാഴ്ചവെച്ച ആറോളം കുട്ടികൾക്ക് എൽഎസ്എസ് ലഭ്യമായി.പ്രീ പ്രൈമറി അധ്യാപകരുടെ വേതനത്തിന് ഉപരി പ്രധാന അധ്യാപിക ആവശ്യം അറിഞ്ഞ് ചെയ്തിരുന്നു.പ്രീ പ്രൈമറി കുരുന്നുകൾക്ക് ആവശ്യമായ പഠനത്തെ രസകരമാക്കാൻ വേണ്ടിയുള്ള പാഠ്യേതര വസ്തുക്കൾ വാങ്ങിച്ചു .കുട്ടികളെല്ലാവരും പ്രധാനാധ്യാപികയെ "എച്ച് എം" ടീച്ചർ എന്നാണ് വിളിച്ചിരുന്നത്.കുട്ടികളോട് ഇടപഴകാനും കുട്ടികളുടെ മനസ്സറിഞ്ഞ് പ്രവർത്തിക്കുവാനും കഴിവുള്ള അധ്യാപിക അധ്യാപകരോടും സ്നേഹം പുലർത്തുന്ന ഒരു വ്യക്തിത്വമായിരുന്നു.

புகழ் பெற்ற முன்னால் மாணவர்கள்

முன்னாள் சாரதிகள் 

பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள்:

1. திரு. உன்னிகிருஷ்ணன் .டி (1964-1990)

2. திரு. வி. பிரபாகரன் (1990-1994)

3. திருமதி. எஸ். சாவித்திரி (1994-1996)

4. திரு . எம். பானுப்பிள்ளை (1996-1998)

5. திருமதி. வி.பி. கமலம்மா (1998-2003)

6. திருமதி. ஏ. ருக்மணி தேவி (2003-2004)

7. திரு. வி. சாத்து (2004-2006)

8. திருமதி ஓமனா. வி.ஜோசப் (2006-2011)

9. திரு. ஏ. முசப்பா (2011-2015)

10. திருமதி டி. சந்திரகலா 2015-2020)

பிரபல முன்னாள் மாணவர்கள்

தலைமையாசிரியர், திரு. முசப்பா (தலைமை ஆசிரியர் 1981 இல் நியமிக்கப்பட்டார், 31-03-2015 அன்று தலைமையாசிரியராக ஓய்வு பெற்றார்)

தலைமையாசிரியை, திருமதி சந்திரகலா டி. (தலைமை ஆசிரியை 1982ல் நியமிக்கப்பட்டார், கே.கே.எம்.எல்.பி.எஸ் வண்டிதாவலம். தலைமையாசிரியை 2020ல் ஓய்வு பெற்றார்)

தலைமை ஆசிரியை திருமதி ருக்மணி தேவி (தலைமை ஆசிரியை 2004ல் ஓய்வு பெற்றார்)

ஆசிரியர், திருமதி மஞ்சுஷா.கே (BA புவியியல், HSST, ..... GHSS முதலாமட)

ஆவணம்

வழிகாட்டி