"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2020-21" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
'<font color=green><font size=6><center><u>'''''2020-21 கல்வி ஆண்டின் செயல்பாடு...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു
 
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 19: വരി 19:
|}</center>
|}</center>
<font size=3>சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளி இந்த கல்வியாண்டில் சுதந்திர தினத்தை கோவிட் காலத்தின் முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடியது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சுவாமிநாதன் தேசியக் கொடியை ஏற்றி, இன்றைய சமூக சூழலில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்து பேசினார். தலைமை ஆசிரியை திருமதி. ஷைலாஜா  ஆசிரியர் இந்த சுதந்திர தினம் பள்ளிக்குச் செல்லாமல் மாணவர்கள் கொண்டாடும் முதல் அனுபவம் என்பதை  நினைவுபடுத்தினார்.  சக ஆசிரியர்கள் மற்றும்  பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தேசியக்கொடிக்கு வணக்கம் தெரிவித்தனர்.
<font size=3>சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளி இந்த கல்வியாண்டில் சுதந்திர தினத்தை கோவிட் காலத்தின் முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடியது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சுவாமிநாதன் தேசியக் கொடியை ஏற்றி, இன்றைய சமூக சூழலில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்து பேசினார். தலைமை ஆசிரியை திருமதி. ஷைலாஜா  ஆசிரியர் இந்த சுதந்திர தினம் பள்ளிக்குச் செல்லாமல் மாணவர்கள் கொண்டாடும் முதல் அனுபவம் என்பதை  நினைவுபடுத்தினார்.  சக ஆசிரியர்கள் மற்றும்  பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தேசியக்கொடிக்கு வணக்கம் தெரிவித்தனர்.
இருப்பினும், மாணவர்கள் தங்கள் வீட்டில் பாதுகாப்பாக  இருந்து ஓவியம், உரைகள், தேசபக்தி பாடல்கள், மற்றும் பதிப்புகளில் ஈடுபட்டனர்.  ஆன்லைன் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது.  இதற்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட மற்றும் ஒழுங்கான நடவடிக்கை இருந்தது. மாணவர்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதும் அல்லாததுமான கேள்விகளை உள்ளடக்கிய கேள்வித்தாள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப் பட்டது. அவர்கள் அனுப்பிய விதைகளில் இருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி திறக்கும்போது பரிசு விநியோகமும்  நடைபெறும். குழந்தைகளின் சுறுசுறுப்பான பங்கேற்பை உள்ளடக்கிய வீடியோவும்  தயாரிக்கப்பட்டுள்ளது.  வித்தியாசமான அனுபவத்தை அளித்து இந்த சுதந்திர தினமும் நிறைவேறியது.</font>
இருப்பினும், மாணவர்கள் தங்கள் வீட்டில் பாதுகாப்பாக  இருந்து ஓவியம், உரைகள், தேசபக்தி பாடல்கள், மற்றும் பதிப்புகளில் ஈடுபட்டனர்.  ஆன்லைன் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது.  இதற்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட மற்றும் ஒழுங்கான நடவடிக்கை இருந்தது. மாணவர்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதும் அல்லாததுமான கேள்விகளை உள்ளடக்கிய கேள்வித்தாள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப் பட்டது. அவர்கள் அனுப்பிய விதைகளில் இருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி திறக்கும்போது பரிசு விநியோகமும்  நடைபெறும். குழந்தைகளின் சுறுசுறுப்பான பங்கேற்பை உள்ளடக்கிய வீடியோவும்  தயாரிக்கப்பட்டுள்ளது.  வித்தியாசமான அனுபவத்தை அளித்து இந்த சுதந்திர தினமும் நிறைவேறியது.</font>
* '''காணொளி காண்போம்''' -https://drive.google.com/file/d/1Ur9LER0M6WL8VSoEX54kmr2VBrFGr09NI <u><font size=4>*'''''சுதந்திர தினம் - 2020''''']</font></u>
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/file/d/1Ur9LER0M6WL8VSoEX54kmr2VBrFGr09N  <u><font size=4>*'''''சுதந்திர தினம் - 2020''''']</font></u>


==<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #9b17a7;text-align:left;"><font size=5>'''ஓண விழா'''</font></div>==
==<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #9b17a7;text-align:left;"><font size=5>'''ஓண விழா'''</font></div>==
വരി 35: വരി 35:


==<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #9b17a7;text-align:left;"><font size=5>'''தொலைதூர மேடை (விதூர வேதி)'''</font></div>==
==<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #9b17a7;text-align:left;"><font size=5>'''தொலைதூர மேடை (விதூர வேதி)'''</font></div>==
<font size=3>உலகம் பெரும் மாற்றத்தின் பாதையில் உள்ளது.  கொரோனா வைரஸின் பரவலானது வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவிட் -19 நமது கல்வித் துறையை கடுமையாக பாதித்துள்ளது.  அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.  வீட்டுப் பாதுகாப்பில் மாணவர்கள் ஆன்லைன் கற்றலை சார்ந்திருக்கிறனர்.  இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்னும் பள்ளி செயல்பாடுகள் ஒவ்வொன்றும் நல்லபடியாகவே நடந்து வருகின்றன. ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இல்லாமல் சலிப்பான படிப்பு நேரத்தை எதிர்கொள்கின்றனர்.  அது அவர்களை மனரீதியாக பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில், சித்தூர் ஜி.வி.எல்.பி.எஸ் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வேடிக்கை, உற்சாகம் மற்றும் ஊக்கத்தை வழங்குவதற்காக கலை போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமதி. லில்லி ஆசிரியரின் தலைமையால் இச்செயல்பாடு மேலும் பலப்படுத்தப்பட்டது.
<font size=3>உலகம் பெரும் மாற்றத்தின் பாதையில் உள்ளது.  கொரோனா வைரஸின் பரவலானது வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவிட் -19 நமது கல்வித் துறையை கடுமையாக பாதித்துள்ளது.  அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.  வீட்டுப் பாதுகாப்பில் மாணவர்கள் ஆன்லைன் கற்றலை சார்ந்திருக்கிறனர்.  இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்னும் பள்ளி செயல்பாடுகள் ஒவ்வொன்றும் நல்லபடியாகவே நடந்து வருகின்றன. ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இல்லாமல் சலிப்பான படிப்பு நேரத்தை எதிர்கொள்கின்றனர்.  அது அவர்களை மனரீதியாக பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில், சித்தூர் ஜி.வி.எல்.பி.எஸ் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வேடிக்கை, உற்சாகம் மற்றும் ஊக்கத்தை வழங்குவதற்காக கலை போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமதி. லில்லி ஆசிரியரின் தலைமையால் இச்செயல்பாடு மேலும் பலப்படுத்தப்பட்டது. ஆன்லைன் பள்ளிக் கலைவிழா ஒரு கலைவிழாவை நடத்தும் அதே முறையைப் பின்பற்றியே நடத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புக் குழுவிற்கும் போட்டிகள், வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டிய தேதிகள், நேரங்கள் மற்றும் பிற அறிவிப்புகள் நோட்டீஸ் மூலம் ஒவ்வொரு வகுப்புக் குழுவிற்கும் அறிவிக்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் நிகழ்ச்சிகளின் வீடியோக்களை குறிப்பிட்ட தேதிகளில்  வகுப்பு ஆசிரியர்களுக்கு அனுப்பினர்.  வகுப்பு ஆசிரியர்கள் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.  ஒவ்வொரு போட்டிக்கும் தீர்ப்பளிக்க ஒவ்வொரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டனர்.  வகுப்பு ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 3 சிறந்த நிகழ்ச்சிகள் அந்தந்த பொறுப்பான ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டன.  இவ்வாறு, ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றவர்கள் அடையாளம் காணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. போட்டியின் முடிவுகள் ஆசிரியர்கள் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வகுப்புக் குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு வாழ்த்துக்களுடன் அறிவிக்கப்பட்டது. பள்ளி திறந்த பிறகு பரிசுகளும் விநியோகிக்கப்படும்.  தொலைதூர மேடையைப் பற்றி பெற்றோர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இத்தகைய வாய்ப்பு கிடைத்ததில் குழந்தைகளும் பெருமகிழ்ச்சியடைந்தனர்.  இந்த திட்டத்தின் வெற்றி சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் தனித்துவமான  செயல்களுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்த்துள்ளது.</font>
 
ஆன்லைன் பள்ளிக் கலைவிழா ஒரு கலைவிழாவை நடத்தும் அதே முறையைப் பின்பற்றியே நடத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புக் குழுவிற்கும் போட்டிகள், வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டிய தேதிகள், நேரங்கள் மற்றும் பிற அறிவிப்புகள் நோட்டீஸ் மூலம் ஒவ்வொரு வகுப்புக் குழுவிற்கும் அறிவிக்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் நிகழ்ச்சிகளின் வீடியோக்களை குறிப்பிட்ட தேதிகளில்  வகுப்பு ஆசிரியர்களுக்கு அனுப்பினர்.  வகுப்பு ஆசிரியர்கள் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.  ஒவ்வொரு போட்டிக்கும் தீர்ப்பளிக்க ஒவ்வொரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டனர்.  வகுப்பு ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 3 சிறந்த நிகழ்ச்சிகள் அந்தந்த பொறுப்பான ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டன.  இவ்வாறு, ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றவர்கள் அடையாளம் காணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  
போட்டியின் முடிவுகள் ஆசிரியர்கள் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வகுப்புக் குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு வாழ்த்துக்களுடன் அறிவிக்கப்பட்டது. பள்ளி திறந்த பிறகு பரிசுகளும் விநியோகிக்கப்படும்.  தொலைதூர மேடையைப் பற்றி பெற்றோர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இத்தகைய வாய்ப்பு கிடைத்ததில் குழந்தைகளும் பெருமகிழ்ச்சியடைந்தனர்.  இந்த திட்டத்தின் வெற்றி சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் தனித்துவமான  செயல்களுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்த்துள்ளது.</font>


==<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #9b17a7;text-align:left;"><font size=5>'''காந்தி ஜெயந்தி'''</font></div>==
==<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #9b17a7;text-align:left;"><font size=5>'''காந்தி ஜெயந்தி'''</font></div>==
<font size=3>சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கொரோனா கால பாதுகாப்பைப் பின்பற்றி  நமது தேசத் தந்தையின் பிறந்த நாளை இனிதே கொண்டாடினர்.  ஆன்லைன் வகுப்புக் குழுவில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி ஆசிரியர்கள் குழந்தைகள் அனுப்பிய அவர்களது  நிகழ்ச்சியின் வீடியோக்களை பள்ளிக் குழுவிடம் ஒப்படைத்தனர். பின்னர் பள்ளி அளவிலான வீடியோ உருவாக்கப்பட்டது.
<font size=3>சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கொரோனா கால பாதுகாப்பைப் பின்பற்றி  நமது தேசத் தந்தையின் பிறந்த நாளை இனிதே கொண்டாடினர்.  ஆன்லைன் வகுப்புக் குழுவில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி ஆசிரியர்கள் குழந்தைகள் அனுப்பிய அவர்களது  நிகழ்ச்சியின் வீடியோக்களை பள்ளிக் குழுவிடம் ஒப்படைத்தனர். பின்னர் பள்ளி அளவிலான வீடியோ உருவாக்கப்பட்டது. உரைகள், காந்தி கவிதைகள், பாடல்கள், காந்தி வசனங்களின் தொகுப்பு, ஓவியம் வரைதல், காந்தி வினாடி வினா, காந்தியின்  வசனங்களைப் பகிர்தல், பதிப்பு தயாரித்தல், மாறுவேடம் மற்றும் பல செயல்பாடுகள் நடத்தப்பட்டது.  இதன் மூலம் குழந்தைகளுக்கு மகாத்மாவைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. உலக அகிம்சை நாள் மற்றும் பாபுஜியின் வாழ்க்கை செய்தி உண்மை, அகிம்சை மற்றும் எளிமை போன்ற மதிப்புகளை வளர்ப்பதற்கான வாய்ப்பையும் இது வழங்கியது.</font>
உரைகள், காந்தி கவிதைகள், பாடல்கள், காந்தி வசனங்களின் தொகுப்பு, ஓவியம் வரைதல், காந்தி வினாடி வினா, காந்தியின்  வசனங்களைப் பகிர்தல், பதிப்பு தயாரித்தல், மாறுவேடம் மற்றும் பல செயல்பாடுகள் நடத்தப்பட்டது.  இதன் மூலம் குழந்தைகளுக்கு மகாத்மாவைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. உலக அகிம்சை நாள் மற்றும் பாபுஜியின் வாழ்க்கை செய்தி உண்மை, அகிம்சை மற்றும் எளிமை போன்ற மதிப்புகளை வளர்ப்பதற்கான வாய்ப்பையும் இது வழங்கியது.</font>
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/file/d/1HpAKNLTz9isJC59496PySt1QEcBiabWh<u><font size=4>*'''''காந்தி ஜெயந்தி - 2020''''']</font></u>
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/file/d/1HpAKNLTz9isJC59496PySt1QEcBiabWh<u><font size=4>*'''''காந்தி ஜெயந்தி - 2020''''']</font></u>


|-
|-
|}
|}