"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/അധ്യാപകർ" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ദൃശ്യരൂപം
No edit summary |
No edit summary |
||
| വരി 1: | വരി 1: | ||
==അധ്യാപകരുടെ സൃഷ്ടികൾ== | ==അധ്യാപകരുടെ സൃഷ്ടികൾ== | ||
= | {| class="wikitable sortable mw-collapsible" | ||
|+ | |||
അധ്യാപകരുടെ സൃഷ്ടികൾ | |||
!ക്രമ നം !! അധ്യാപകർ !! സൃഷ്ടികൾ | |||
|- | |||
| 1 || [[ചിത്രം:21302-pavildas.jpg|thumb|100px|പവിൽദാസ്]] || കോവിഡ് നൽകിയ പാഠം | |||
വിദ്യ പകർന്നിടും കലാലയത്തിൽ | വിദ്യ പകർന്നിടും കലാലയത്തിൽ | ||
ഒന്നു ഞാൻ നോക്കിടും നേരമിപ്പോൾ. | ഒന്നു ഞാൻ നോക്കിടും നേരമിപ്പോൾ. | ||
| വരി 31: | വരി 37: | ||
ലോകമേ തറവാടായ് തോന്നീടുകിൽ | ലോകമേ തറവാടായ് തോന്നീടുകിൽ | ||
മാറിടും ഈ കോവിഡ് കാലഘട്ടം. | മാറിടും ഈ കോവിഡ് കാലഘട്ടം. | ||
|- | |||
| 2 || [[ചിത്രം:21302-suprabha.jpg|thumb|100px|സുപ്രഭ.എസ് ]] || ஆத்ம தரிசனம் | |||
உனக்கென்று பிறருக்கு துன்பமற்ற சில வரைமுறைகளை வகுத்துக் கொள்.அவை நன்மை பயப்பனவாய் இருத்தல் வேண்டும் என்பது முக்கியம்.அப்போதுதான் சரியான லட்சியத்தை கண்டடைவாய். யாரைப்பற்றியும் விமர்சிக்காதே.அலசி ஆராயாதே.உள்ளுக்குள் இருக்கின்ற நன்மையின் பொறியைத் தட்டி எழுப்பு.எல்லா கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு.இல்லையென்றால் இராமாயணம் பிறந்திருக்காது.இராமாயணத்துக்கும் ஈரத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? | உனக்கென்று பிறருக்கு துன்பமற்ற சில வரைமுறைகளை வகுத்துக் கொள்.அவை நன்மை பயப்பனவாய் இருத்தல் வேண்டும் என்பது முக்கியம்.அப்போதுதான் சரியான லட்சியத்தை கண்டடைவாய். யாரைப்பற்றியும் விமர்சிக்காதே.அலசி ஆராயாதே.உள்ளுக்குள் இருக்கின்ற நன்மையின் பொறியைத் தட்டி எழுப்பு.எல்லா கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு.இல்லையென்றால் இராமாயணம் பிறந்திருக்காது.இராமாயணத்துக்கும் ஈரத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? | ||
| വരി 49: | വരി 52: | ||
நன்மை செய்ய பல வழிகள் உள்ளன. பொருள் கொடுத்தல், கல்வி புகட்டல்,இன்சொல் கூறுதல்,தர்மம் செய்தல்,வழிகாட்டுதல்,ஆன்மாவை திருப்திப்படுத்துதல் என பல வழிகள்.மற்றவருக்கு எது சந்தோஷம் தருமோ,உனக்கு நஷ்டமில்லாமலும்,சேத மற்றும்,மானத்துடனும் செய்ய முடிந்தால் அதை தயங்காமல் நினைத்த உடனே செய்துவிடு. | நன்மை செய்ய பல வழிகள் உள்ளன. பொருள் கொடுத்தல், கல்வி புகட்டல்,இன்சொல் கூறுதல்,தர்மம் செய்தல்,வழிகாட்டுதல்,ஆன்மாவை திருப்திப்படுத்துதல் என பல வழிகள்.மற்றவருக்கு எது சந்தோஷம் தருமோ,உனக்கு நஷ்டமில்லாமலும்,சேத மற்றும்,மானத்துடனும் செய்ய முடிந்தால் அதை தயங்காமல் நினைத்த உடனே செய்துவிடு. | ||
பல நாள் படித்து நீ அறியும் கல்வி | பல நாள் படித்து நீ அறியும் கல்வி | ||
பொதுநலன் கருதி நீ வழங்கும் செல்வம் | பொதுநலன் கருதி நீ வழங்கும் செல்வம் | ||
பிறர் உயர்வினிலே நீ அடையும் இன்பம் | பிறர் உயர்வினிலே நீ அடையும் இன்பம் | ||
| വരി 56: | വരി 59: | ||
மேலே கண்ணதாசன் கூறியபடி நடந்து பார்.எனக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். உடம்பு அடையும் திருப்தி நிலையற்றது.பேராசை உடையது.அடங்காதது.ஆனால் ஆத்ம திருப்தி என்பது நிலையானது. பவித்ரமானது.ஒழுக்கம் நிறைந்தது.எந்த மனிதனும் பூரணமானவன் அல்ல.ஆகவும் முடியாது.கடவுளாய் நாம் வணங்கிடும் அனைவரும் தற்கால மனிதர்கள் போல தான் இருந்தனர்.ஆனால் அவர்களின் நன்மையும், நற்சிந்தையும்,பக்குவப்பட்ட மனதும் தான் அவர்களை கடவுளாய் மாறியிருக்கக்கூடும்.கடவுளாக யாராலும் முடியாதெனினும் மனிதனாய் வாழ தர்மம்,நன்மை,உன் கடமை போன்றவற்றை சரிவர செய்து பார்.ஆத்ம தரிசனம் கிடைக்கும்.அங்கே கடவுள் இருப்பார். | மேலே கண்ணதாசன் கூறியபடி நடந்து பார்.எனக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். உடம்பு அடையும் திருப்தி நிலையற்றது.பேராசை உடையது.அடங்காதது.ஆனால் ஆத்ம திருப்தி என்பது நிலையானது. பவித்ரமானது.ஒழுக்கம் நிறைந்தது.எந்த மனிதனும் பூரணமானவன் அல்ல.ஆகவும் முடியாது.கடவுளாய் நாம் வணங்கிடும் அனைவரும் தற்கால மனிதர்கள் போல தான் இருந்தனர்.ஆனால் அவர்களின் நன்மையும், நற்சிந்தையும்,பக்குவப்பட்ட மனதும் தான் அவர்களை கடவுளாய் மாறியிருக்கக்கூடும்.கடவுளாக யாராலும் முடியாதெனினும் மனிதனாய் வாழ தர்மம்,நன்மை,உன் கடமை போன்றவற்றை சரிவர செய்து பார்.ஆத்ம தரிசனம் கிடைக்கும்.அங்கே கடவுள் இருப்பார். | ||
|- | |||
|3|| [[ചിത്രം:21302-birdhouse.jpg|thumb|100px|ബിർദൌസ്. കെ]] || சின்னாறு | |||
துள்ளி ஓடும் மான்கள் | துள்ளி ஓடும் மான்கள் | ||
அசைந்து நடக்கும் யானைகள் | அசைந்து நடக்கும் யானைகள் | ||
| വരി 80: | വരി 80: | ||
பசுமை மலை அழகலாம் | பசுமை மலை அழகலாம் | ||
இறைவன் கொடுத்த சின்னாறாம். | இறைவன் கொடுத்த சின்னாறாம். | ||
|- | |||
|4|| സി.ബി.രമാദേവി (മുൻ അദ്ധ്യാപിക) ||ഹൃദയനൊമ്പരം | |||
ഞാനിന്നൊരു മഹായജ്ഞശാല | ഞാനിന്നൊരു മഹായജ്ഞശാല | ||
എന്നുള്ളമതിനുള്ളിലഗ്നികുണ്ഡം | എന്നുള്ളമതിനുള്ളിലഗ്നികുണ്ഡം | ||
| വരി 115: | വരി 112: | ||
ഇനിയെത്ര ഞാനിനി നീറിടേണം | ഇനിയെത്ര ഞാനിനി നീറിടേണം | ||
ഇനിയെത്ര ഞാൻ നടനമാടിടേണം. | ഇനിയെത്ര ഞാൻ നടനമാടിടേണം. | ||


