Jump to content

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2021-22" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

No edit summary
വരി 98: വരി 98:
====நுழைவு விழா, கேரளப்பிறவி====
====நுழைவு விழா, கேரளப்பிறவி====
[[ചിത്രം:21302-xmas21_13.jpg|200px|thumb]]
[[ചിത്രം:21302-xmas21_13.jpg|200px|thumb]]
எங்கள் பள்ளியில் நவம்பர் 1 ஆம் தேதி "பள்ளி திறப்பு மற்றும் கேரளப்பிறவி" சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவிட் காரணமாக ஒன்றரை வருட விடுமுறைக்குப் பிறகு பள்ளி நுழைவு நாள் கேரளப் பிறவியான நவம்பர் 1 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. கோவிட் காரணமாக மாணவர்கள் 3 குழுக்களாகப் பிரித்து பள்ளிக்கு வரும்படி செய்யப்பட்டது. முதல் குழுவானது திங்களும்,செவ்வாயும் இரண்டாவது குழுவானது புதன், வியாழன் கிழமைகளிலும், மூன்றாவது குழு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிக்குவரவழைக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு குழுவினரும் முதன் முறை வரும் போது நுழைவு விழாவை நடத்தினோம். எங்கள்பள்ளி பி.ஆர்.சி தலைமை பள்ளியாதலால் முனிசிபல் அளவிலான நுழைவு விழா நடத்தப்பட்டது. திரு.சிவக்குமார் சார், வார்டு கவுன்சிலரும், PTA தலைவருமான திரு.சுவாமிநாதன் மாணவர்களை வாழ்த்தி, புதிதாக பொறுப்பேற்ற பள்ளி தலைமையாசிரியை திருமதி ஜெயலட்சுமி அவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அன்று மிகவும் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்தனர். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையானது மாலைகள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளியில் உள்ள அனைத்து பூச்சட்டிகளும் வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டன. பள்ளி முற்றத்தில் உள்ள மரங்களில் எழுத்துஅட்டைகள் தொங்கவிடப்பட்டன. புத்தக விநியோகம், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். கேரளாவின் பிறந்தநாள் என்பதால், வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. அன்றைய தினம் கேரளாவின் பிறந்தநாள் பாடல்கள் பாடப்பட்டது. மாணவர்கள் பதிப்பு தயாரித்து வந்திருந்தனர்.
எங்கள் பள்ளியில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளி திறப்பு மற்றும் கேரளப்பிறவி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவிட் காரணமாக மாணவர்கள் 3 குழுக்களாகப் பிரித்து பள்ளிக்கு வரும்படி செய்யப்பட்டது. முதல் குழுவானது திங்களும், செவ்வாயும் இரண்டாவது குழுவானது புதன், வியாழன் கிழமைகளிலும், மூன்றாவது குழு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிக்குவரவழைக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு குழுவினரும் முதன் முறை வரும் போது நுழைவு விழாவை நடத்தினோம். எங்கள்பள்ளி பி.ஆர்.சி தலைமை பள்ளியாதலால் முனிசிபல் அளவிலான நுழைவு விழா நடத்தப்பட்டது. சிவக்குமார் வார்டு கவுன்சிலரும், PTA தலைவருமான சுவாமிநாதன் மாணவர்களை வாழ்த்தி, புதிதாக பொறுப்பேற்ற பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமியை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அன்று மிகவும் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்தனர். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையானது மாலைகள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளியிலுள்ள அனைத்து பூச்சட்டிகளும் வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டன. பள்ளி முற்றத்தில் உள்ள மரங்களில் எழுத்துஅட்டைகள் தொங்கவிடப்பட்டன. புத்தக விநியோகம், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். கேரளாவின் பிறந்தநாள் என்பதால், வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. அன்றைய தினம் கேரளாவின் பிறந்தநாள் பாடல்கள் பாடப்பட்டது. மாணவர்கள் பதிப்பு தயாரித்து வந்திருந்தனர்.  
* வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=8DDQ5gjYsyQ நுழைவு விழா- 2021]
* வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=8DDQ5gjYsyQ நுழைவு விழா- 2021]


====குழந்தைகள் தினம்====
====குழந்தைகள் தினம்====
5,358

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1409367" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്