"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25 (മൂലരൂപം കാണുക)
21:03, 31 ജനുവരി 2025-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 31 ജനുവരിതിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
| വരി 310: | വരി 310: | ||
இந்தியாவின் 76வது குடியரசு தின விழா குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் சேர்ந்து கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பெற்றோருடன் காலை 8.45 மணிக்கு பள்ளிக்கு வந்தனர். சரியாக காலை 9.00 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தீபா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளித் தலைவி எம் ஜே ஈஷாவுடன் சேர்ந்து அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர். பின்னர் கொடிப்பாடல் பாடப்பட்டது. தலைமையாசிரியை தீபா, பிடிஏ தலைவர் பி. மோகன்தாஸ், PTA துணைத் தலைவர் ஜி. சுகதன், ஆசிரியை சுனிதா எஸ் ஆகியோர் குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்பு குழந்தைகள் குடியரசு தின உரை மற்றும் தேசபக்தி பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு பின், அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. | இந்தியாவின் 76வது குடியரசு தின விழா குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் சேர்ந்து கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பெற்றோருடன் காலை 8.45 மணிக்கு பள்ளிக்கு வந்தனர். சரியாக காலை 9.00 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தீபா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளித் தலைவி எம் ஜே ஈஷாவுடன் சேர்ந்து அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர். பின்னர் கொடிப்பாடல் பாடப்பட்டது. தலைமையாசிரியை தீபா, பிடிஏ தலைவர் பி. மோகன்தாஸ், PTA துணைத் தலைவர் ஜி. சுகதன், ஆசிரியை சுனிதா எஸ் ஆகியோர் குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்பு குழந்தைகள் குடியரசு தின உரை மற்றும் தேசபக்தி பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு பின், அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=DNmYxI9YwVc '''குடியரசு தினம் - 2025'''] | * வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=DNmYxI9YwVc '''குடியரசு தினம் - 2025'''] | ||
===தியாகிகள் தினம்=== | |||
பள்ளியில் ஜனவரி 30ம் தேதி காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிக் கூட்டத்தில், ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் காந்திஜி பற்றிய குறிப்புகள், மேற்கோள்கள் மற்றும் பாடல்களை பாடினர். தியாகிகள் தினத்தன்று காலை 11 மணிக்கு மௌன பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்பு, குழந்தைகளுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகளின் காணொளி காண்பிக்கப்பட்டது. | |||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://youtu.be/akYJbSQ6_mo?feature=shared '''தியாகிகள் தினம் - 2025'''] | |||