"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25 (മൂലരൂപം കാണുക)
21:23, 31 ജനുവരി 2025-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 31 ജനുവരിതിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
| വരി 299: | വരി 299: | ||
இவ்வருட கல்விச் சுற்றுலா எர்ணாகுளம் ஆகும். 2.1.2025 வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு 4 ஆம் வகுப்பிலுள்ள 51 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் 4 PTA உறுப்பினர்களும் கல்விச் சுற்றுலாவில் பங்கேற்றனர். முதலில் சென்றது கொச்சியிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஆகும். விமானங்கள் புறப்படுவதைப் பார்த்தது குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. காலை உணவுக்குப் பிறகு, மட்டாஞ்சேரியின் வரலாற்று மையமான ஜூதாபள்ளிக்கு செல்லப்பட்டது. அங்கிருந்த வழிகாட்டி, பள்ளியின் வரலாற்றை குழந்தைகளுக்கு விளக்கினார். அங்கிருந்து, நடைப்பயணமாகச் சென்று காவலர் அருங்காட்சியகம் மற்றும் டச்சு அரண்மனை பற்றி அறிந்து கொண்டனர். மீண்டும் பேருந்தில் ஏறி கொச்சி திரும்பினர். அங்கு தண்ணீர் மெட்ரோவில் பயணம் செய்யப்பட்டது. படகு சவாரியின் போது வலைகள் வேலை செய்வதையும் வல்லார்பாடம் கொள்கலன் முனையத்தையும் பார்க்க முடிந்தது. பின்னர், மெட்ரோ ரயிலில் எடப்பள்ளி வரை பயணித்து லுலு மாளை அடைந்தனர். லுலுவிலேயே மதிய உணவு சாப்பிட்ட பிறகு, குழந்தைகள் அங்குள்ள விளையாட்டுகளில் (ஃபன்டூரா) விளையாடினர். அனைத்து விளையாட்டுகளிலும் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர். மாலை 6 மணிக்கு விளையாட்டுகளை முடித்துக்கொண்டு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிடைத்த பரிசையும் எடுத்துக் கொண்டு பயணம் திரும்பினர். வழியில் இரவு உணவு சாப்பிட்டு, இரவு 11 மணிக்கு பள்ளி வந்தடைந்தனர். தங்களை ஆவலுடன் காத்திருக்கும் பெற்றோருடன் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டு குழந்தைகள் வீடு திரும்பினர். | இவ்வருட கல்விச் சுற்றுலா எர்ணாகுளம் ஆகும். 2.1.2025 வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு 4 ஆம் வகுப்பிலுள்ள 51 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் 4 PTA உறுப்பினர்களும் கல்விச் சுற்றுலாவில் பங்கேற்றனர். முதலில் சென்றது கொச்சியிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஆகும். விமானங்கள் புறப்படுவதைப் பார்த்தது குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. காலை உணவுக்குப் பிறகு, மட்டாஞ்சேரியின் வரலாற்று மையமான ஜூதாபள்ளிக்கு செல்லப்பட்டது. அங்கிருந்த வழிகாட்டி, பள்ளியின் வரலாற்றை குழந்தைகளுக்கு விளக்கினார். அங்கிருந்து, நடைப்பயணமாகச் சென்று காவலர் அருங்காட்சியகம் மற்றும் டச்சு அரண்மனை பற்றி அறிந்து கொண்டனர். மீண்டும் பேருந்தில் ஏறி கொச்சி திரும்பினர். அங்கு தண்ணீர் மெட்ரோவில் பயணம் செய்யப்பட்டது. படகு சவாரியின் போது வலைகள் வேலை செய்வதையும் வல்லார்பாடம் கொள்கலன் முனையத்தையும் பார்க்க முடிந்தது. பின்னர், மெட்ரோ ரயிலில் எடப்பள்ளி வரை பயணித்து லுலு மாளை அடைந்தனர். லுலுவிலேயே மதிய உணவு சாப்பிட்ட பிறகு, குழந்தைகள் அங்குள்ள விளையாட்டுகளில் (ஃபன்டூரா) விளையாடினர். அனைத்து விளையாட்டுகளிலும் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர். மாலை 6 மணிக்கு விளையாட்டுகளை முடித்துக்கொண்டு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிடைத்த பரிசையும் எடுத்துக் கொண்டு பயணம் திரும்பினர். வழியில் இரவு உணவு சாப்பிட்டு, இரவு 11 மணிக்கு பள்ளி வந்தடைந்தனர். தங்களை ஆவலுடன் காத்திருக்கும் பெற்றோருடன் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டு குழந்தைகள் வீடு திரும்பினர். | ||
* வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=6Uujs7OFHg4 '''கல்விச் சுற்றுலா - 2024'''] | * வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=6Uujs7OFHg4 '''கல்விச் சுற்றுலா - 2024'''] | ||
===பொங்கல் திருவிழா === | |||
தமிழர்களின் தனிப்பெரும் திருநாளான பொங்கல் விழா ஜனவரி 13ஆம் தேதி பள்ளியில் கொண்டாடப்பட்டது. தமிழ் மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து வகுப்பறையில் வண்ணக் கோலமிட்டனர். பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளும் கோலத்தை பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் தமிழ் மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்து சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து வந்து அனைத்து குழந்தைகளுக்கும் பரிமாறினர். இதன் மூலம் தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் குறித்து குழந்தைகள் அறிந்து கொண்டனர். | |||
* வீடியோவைப் பார்ப்போம்- [https://youtu.be/k5O3WGd-Tx4?feature=shared '''பொங்கல் திருவிழா - 2024'''] | |||
===திரைப்பட விழா-2025 === | ===திரைப்பட விழா-2025 === | ||