"GUPS RB KUDAM/ வரலாறு" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
No edit summary
No edit summary
 
വരി 1: വരി 1:
இந்த பள்ளி நிறுவப்பட்ட சரியான ஆண்டு இன்னும் கண்டறியப்படவில்லை .இது 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட து என்று தெரிந்து கொள்ளப்படுகிறது .பாலக்காடு நகராட்சியில் உள்ள பெரும்பாலான மக்கள் தமிழ் பேசுபவர்களும்  , தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்களும் ஆவர் .எனவே மாணவர்களுக்கு தமிழ் கற்பதற்காக ராமானுஜபஜனை கூடம் ஜி .யு .பி .எஸ் ஆர் .பி கூடம் பள்ளியாக மாறியது
தமிழர்களுக்கு தாய் மொழியில் கல்வி கற்க வசதிகள் பாலக்காட்டில் மிகவும் குறைவு .பாலக்காடு நகரில் பெருபான்மையாக தமிழர்கள் வசிக்கும் மேற்கு பகுதியில் உள்ள ஒரே தமிழ் பள்ளி ராமானுஜபஜனை கூடம் அரசாங்க பள்ளி சுமார் 60 வருடங்களுக்கு முன்பு தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டது .இப்பள்ளியில் 4 ஆம் வகுப்புவரை படித்தக்குழந்தைகள் தொடர்ந்து 5 ஆம் வகுப்பில் படிக்க சுமார் 2 மைல் தூரத்திலுள்ள மோதிலால் உயர்நிலைப்பள்ளியில் போக்கவேண்டியுள்ளது மோதிலால் உயர் நிலைப்பள்ளியை அடைய ,போக்குவரத்து நெரிசல் நிறைந்த பாதைகளை 8,9 வயது குழந்தைகள் அனுதினமும் கடந்துசெல்வது மிகவும் அபாயகரமானது என்ற காரணத்தால் அநேகம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முக்கியமாக பெண் குழந்தைகளை மோதிலால் பள்ளிக்கு அனுப்பாமல் 4 ஆம் வகுப்பிலேயே நிறுத்திவிடுகிறார்கள் .பெண் கல்வியை பொறுத்தே ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி இருப்பதால் தமிழ் குழந்தைகள் மேல் படிப்பை தொடர்ந்து படிக்க தற்போது 7 ஆம் வகுப்புவாரை  இதே பள்ளியில் படிக்க நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது .
 
அப்பாதுரைப்பிள்ளை, பி.சி.சங்கர்ஜி, சொக்கலிங்கம், ராமலிங்கம் பிள்ளை, சின்னப்பிள்ளை மாஜிஸ்திரேட், ராமனுண்ணி மண்ணடியார், ஆர்.எஸ்.பேச்சியப்ப செட்டியார், ஆர்.எஸ்.ராமன் செட்டியார், கே.ஆர்.திருமூர்த்தி செட்டியார், பெருமாள் செட்டியார், டி.டி.என்.பி.பிள்ளை, ராமகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி அமைக்க இடம் வழங்கினர்.

15:39, 31 ജനുവരി 2022-നു നിലവിലുള്ള രൂപം

தமிழர்களுக்கு தாய் மொழியில் கல்வி கற்க வசதிகள் பாலக்காட்டில் மிகவும் குறைவு .பாலக்காடு நகரில் பெருபான்மையாக தமிழர்கள் வசிக்கும் மேற்கு பகுதியில் உள்ள ஒரே தமிழ் பள்ளி ராமானுஜபஜனை கூடம் அரசாங்க பள்ளி சுமார் 60 வருடங்களுக்கு முன்பு தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டது .இப்பள்ளியில் 4 ஆம் வகுப்புவரை படித்தக்குழந்தைகள் தொடர்ந்து 5 ஆம் வகுப்பில் படிக்க சுமார் 2 மைல் தூரத்திலுள்ள மோதிலால் உயர்நிலைப்பள்ளியில் போக்கவேண்டியுள்ளது மோதிலால் உயர் நிலைப்பள்ளியை அடைய ,போக்குவரத்து நெரிசல் நிறைந்த பாதைகளை 8,9 வயது குழந்தைகள் அனுதினமும் கடந்துசெல்வது மிகவும் அபாயகரமானது என்ற காரணத்தால் அநேகம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முக்கியமாக பெண் குழந்தைகளை மோதிலால் பள்ளிக்கு அனுப்பாமல் 4 ஆம் வகுப்பிலேயே நிறுத்திவிடுகிறார்கள் .பெண் கல்வியை பொறுத்தே ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி இருப்பதால் தமிழ் குழந்தைகள் மேல் படிப்பை தொடர்ந்து படிக்க தற்போது 7 ஆம் வகுப்புவாரை  இதே பள்ளியில் படிக்க நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது .

"https://schoolwiki.in/index.php?title=GUPS_RB_KUDAM/_வரலாறு&oldid=1528711" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്