"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24 (മൂലരൂപം കാണുക)
14:56, 25 ഏപ്രിൽ 2024-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 25 ഏപ്രിൽ 2024→ஜனவரி
(→ஜனவரி) |
(→ஜனவரி) |
||
| വരി 225: | വരി 225: | ||
==ஜனவரி== | ==ஜனவரி== | ||
===புத்தாண்டு விழா=== குழந்தைகள் அவர்கள் சுயமாக தயாரித்த வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொண்டும் கேக் வெட்டியும் இனிப்புகளை பகிர்ந்தும் புத்தாண்டைக் கொண்டாடினர். புத்தாண்டில் அனைத்து குழந்தைகளுக்கும் ஆசிரியை ஹேமாம்பிகா பால்பாயசம் வழங்கினார். | |||
===நல்லலெழுத்துக்கள் வெளியீடு=== | ===நல்லலெழுத்துக்கள் வெளியீடு=== | ||
முதலாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய நாட்குறிப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடப்பட்டது. 4.1.2024 மதியம் 2 மணிக்கு நடைபெற்ற வகுப்பு தல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் சித்தூர் பிஆர்சி பயிற்சியாளர் துஷாராவுக்கு வழங்கி நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்குத் தலைமையாசிரியை ஜெயலட்சுமி த வரவேற்புரை வழங்கினார். PTA துணைத்தலைவர் ஜி. சுகதன் தலைமை வகித்தார். BRC பயிற்சியாளர் துஷாரா பெற்றோருக்கு ஒருங்கிணைந்த நாட்குறிப்பு பற்றி விரிவாக விளக்கமளித்தார். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நாட்குறிப்பு எழுதுவது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நாட்குறிப்பு எழுதுவதன் மூலம் குழந்தைகளின் தொடர்பு திறன், படைப்பாற்றல், எழுதும் ஆர்வம் ஆகியவை வளர்கிறது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். பின்னர் சிறந்த நாட்குறிப்பு எழுதிய குழந்தைகளுக்கு பரிசுகளும், மற்ற குழந்தைகளுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் ஆசிரியை அனு அ நன்றியுரை கூறினார். | முதலாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய நாட்குறிப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடப்பட்டது. 4.1.2024 மதியம் 2 மணிக்கு நடைபெற்ற வகுப்பு தல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் சித்தூர் பிஆர்சி பயிற்சியாளர் துஷாராவுக்கு வழங்கி நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்குத் தலைமையாசிரியை ஜெயலட்சுமி த வரவேற்புரை வழங்கினார். PTA துணைத்தலைவர் ஜி. சுகதன் தலைமை வகித்தார். BRC பயிற்சியாளர் துஷாரா பெற்றோருக்கு ஒருங்கிணைந்த நாட்குறிப்பு பற்றி விரிவாக விளக்கமளித்தார். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நாட்குறிப்பு எழுதுவது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நாட்குறிப்பு எழுதுவதன் மூலம் குழந்தைகளின் தொடர்பு திறன், படைப்பாற்றல், எழுதும் ஆர்வம் ஆகியவை வளர்கிறது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். பின்னர் சிறந்த நாட்குறிப்பு எழுதிய குழந்தைகளுக்கு பரிசுகளும், மற்ற குழந்தைகளுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் ஆசிரியை அனு அ நன்றியுரை கூறினார். | ||