"ജി.എച്ച്.എസ് വട്ടവട/അക്ഷരവൃക്ഷം/ நனவாகாத கனவு" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| (4 ഉപയോക്താക്കൾ ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 6 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) | |||
| വരി 1: | വരി 1: | ||
{{BoxTop1 | {{BoxTop1 | ||
| തലക്കെട്ട് = நனவாகாத கனவு | | തലക്കെട്ട് = நனவாகாத கனவு - கதை (കഥ) | ||
| color= 4 | | color= 4 | ||
}} | }} | ||
| വരി 6: | വരി 6: | ||
<p> <br> | <p> <br> | ||
குடும்ப பொருளாதார நெருக்கடியின் நிமித்தம் மாரியம்மாவும் சோமுவும் தங்கள் பள்ளிக் கல்வியை இடை நிறுத்தம் செய்ய நேரிட்ட்து. பின்பு இவர்கள் இருவரும் சேர்ந்து விவசாயம் செய்யும் அப்பாவிற்கு உதவினர். சில நாட்கள் வெளியில் பிற வேலைக்கும் சென்று கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை தங்கள் உண்டியலில் சேமித்து வந்தனர். இந்த சேமிப்புத் தொகையை வைத்து தங்கள் அக்காவின் திருமண செலவை சந்திக்க வேண்டுமென்பதே இவர்களின் கனவு. | குடும்ப பொருளாதார நெருக்கடியின் நிமித்தம் மாரியம்மாவும் சோமுவும் தங்கள் பள்ளிக் கல்வியை இடை நிறுத்தம் செய்ய நேரிட்ட்து. பின்பு இவர்கள் இருவரும் சேர்ந்து விவசாயம் செய்யும் அப்பாவிற்கு உதவினர். சில நாட்கள் வெளியில் பிற வேலைக்கும் சென்று கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை தங்கள் உண்டியலில் சேமித்து வந்தனர். இந்த சேமிப்புத் தொகையை வைத்து தங்கள் அக்காவின் திருமண செலவை சந்திக்க வேண்டுமென்பதே இவர்களின் கனவு. | ||
<p> <br> | <p> <br> | ||
இச்சூழலில் தான் இந்த கிராமத்திலும் கொரோனா வைரஸ் மூலம் நோய் பரவியது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இந்த ஏழை குடும்பத்தைச் சார்ந்த அப்பாவும் ஒருவர். உடல் நிலை மிகவும் மோசமானதால் சிறிது நாட்கள் கழிந்து இந்த குடும்பத்தின் தகப்பனாரும் காலமானார். இவர்கள் வீட்டிலிருந்து அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. | இச்சூழலில் தான் இந்த கிராமத்திலும் கொரோனா வைரஸ் மூலம் நோய் பரவியது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இந்த ஏழை குடும்பத்தைச் சார்ந்த அப்பாவும் ஒருவர். உடல் நிலை மிகவும் மோசமானதால் சிறிது நாட்கள் கழிந்து இந்த குடும்பத்தின் தகப்பனாரும் காலமானார். இவர்கள் வீட்டிலிருந்து அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. | ||
<p> <br> | <p> <br> | ||
வெளி நாட்டில் படிக்கும் மூத்த மகளான சகுந்தலாதேவி நாட்டில் ஊரடங்கு இருப்பதாலும், நாடுகளுக்கிடையே விமான போக்குவரத்து இடை நிறுத்தம் செய்யப்பட்டதாலும் வரவும் இயலவில்லை. அப்படியாக கொரோனா வைரஸ் தொற்றினால் அனைவரின் கனவும் நனவாகவில்லை. ஆதலால் வீட்டிலேயே இருப்போம் பாதுகாப்பாக இருப்போம். | வெளி நாட்டில் படிக்கும் மூத்த மகளான சகுந்தலாதேவி நாட்டில் ஊரடங்கு இருப்பதாலும், நாடுகளுக்கிடையே விமான போக்குவரத்து இடை நிறுத்தம் செய்யப்பட்டதாலும் வரவும் இயலவில்லை. அப்படியாக கொரோனா வைரஸ் தொற்றினால் அனைவரின் கனவும் நனவாகவில்லை. ஆதலால் வீட்டிலேயே இருப்போம் பாதுகாப்பாக இருப்போம். | ||
{{BoxBottom1 | {{BoxBottom1 | ||
| വരി 19: | വരി 15: | ||
| പദ്ധതി= അക്ഷരവൃക്ഷം | | പദ്ധതി= അക്ഷരവൃക്ഷം | ||
| വർഷം=2020 | | വർഷം=2020 | ||
| സ്കൂൾ= | | സ്കൂൾ= ജി.എച്ച്.എസ് വട്ടവട | ||
| സ്കൂൾ കോഡ് = 30076 | | സ്കൂൾ കോഡ് = 30076 | ||
| ഉപജില്ല= | | ഉപജില്ല= മൂന്നാർ | ||
| ജില്ല= | | ജില്ല= ഇടുക്കി | ||
| color=4 | | color=4 | ||
| തരം=കഥ | | തരം=കഥ | ||
}} | }} | ||
[[വർഗ്ഗം:അക്ഷരവൃക്ഷം 2020 തമിഴ് രചനകൾ]] | |||
{{Verification4|name=Subhashthrissur| തരം=കഥ}} | |||