ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

"ജി.ജി.വി.എച്ച്.എസ്സ്.എസ്സ്. നെന്മാറ/അക്ഷരവൃക്ഷം/நட்பு கவிதைகள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
(ചെ.)No edit summary
Padmakumar g (സംവാദം | സംഭാവനകൾ)
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള ഒരു നാൾപ്പതിപ്പ് പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 38: വരി 38:
| color=  1    <!-- color - 1 മുതൽ 5 വരെയുള്ള ഏതെങ്കിലും നമ്പർ നൽകുക -->
| color=  1    <!-- color - 1 മുതൽ 5 വരെയുള്ള ഏതെങ്കിലും നമ്പർ നൽകുക -->
}}
}}
{{Verification4|name=Padmakumar g| തരം= കവിത}}
[[വർഗ്ഗം:അക്ഷരവൃക്ഷം 2020 തമിഴ് രചനകൾ]]

13:45, 6 മേയ് 2020-നു നിലവിലുള്ള രൂപം

நட்பு கவிதைகள்


இரவு என்பது விடியும் வரை !
நெருப்பு என்பது அணையும் வரை !
கனவு என்பது தெளியும் வரை!
நட்பு என்பது சாகும் வரை...


நீ சிரிக்கின்ற போது ஓவ்வொரு நொடியும் உன் பின்னால் இருப்பேன்
உன் சிரிப்பை ரசிக்க !
நீ அழுகின்ற போது ஒவ்வொரு நொடியும் உன் முன்நால் இருப்பேன் உன் கண்ணீரை துடைக்க!
உன் தொழியாக...


நட்பு என்பது இரவில் தோன்றும் நிலவு அல்ல..!
பகலில் தோன்றும் சூரியனும் அல்ல..!
என்றும் நிலைத்து இருக்கும் வானம் ஆகும்.


ஆயிரம் பூ இருந்தாலும் அதில் ஒரு பூ நட்பு..
 

Nirmaladevi R
8 B ജി.ജി.വി.എച്ച്.എസ്സ്.എസ്സ്. നെന്മാറ
കൊല്ലങ്കോട് ഉപജില്ല
പാലക്കാട്
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
കവിത


 സാങ്കേതിക പരിശോധന - Padmakumar g തീയ്യതി: 06/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - കവിത