"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24 (മൂലരൂപം കാണുക)
12:43, 7 ഫെബ്രുവരി 2024-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 7 ഫെബ്രുവരിതിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
വരി 182: | വരി 182: | ||
===அக்ஷரமுற்றம்=== | ===அக்ஷரமுற்றம்=== | ||
தேசாபிமானி செய்தித்தாள் நடத்திய அக்ஷரமுற்றம் பள்ளி அளவிலான வினாடி-வினா போட்டி அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் 4 ஆம் வகுப்பு அபின் பி முதலிடம் பெற்றான். ஆதித்யா மேனன், சௌபர்ணிகா வி ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர். | தேசாபிமானி செய்தித்தாள் நடத்திய அக்ஷரமுற்றம் பள்ளி அளவிலான வினாடி-வினா போட்டி அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் 4 ஆம் வகுப்பு அபின் பி முதலிடம் பெற்றான். ஆதித்யா மேனன், சௌபர்ணிகா வி ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர். | ||
==டிசம்பர்== | |||
===மொழித் திருவிழா=== | |||
நிபுன் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பில் மொழி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் செயல்பாடாக வகுப்பு செய்தித்தாள் தயாரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளியின் முக்கிய நிகழ்வுகளை கோர்வையாக்கி, செய்தித்தாளை தயாரித்தனர். கிலுக்கம் என்று பெயரிடப்பட்ட வகுப்பு செய்தித்தாள் தலைமையாசிரியைக்கு வழங்கி வெளியிடப்பட்டது. பாட்டரங்கு எனும் செயற்பாட்டிற்காக சிறுவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு பாடல்களைக் கொடுத்து இசைக்கருவிகளின் துணையுடன் பாடவும் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு குழந்தைகளும் கொடுக்கப்பட்ட கதைப் புத்தகத்தில் உள்ள கதையை அவர்களது பேச்சு மொழியில் கூறி கதைத் திருவிழாவாக மாற்றினார்கள். |