"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24 (മൂലരൂപം കാണുക)
12:54, 11 ജൂൺ 2024-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 11 ജൂൺതിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
(→ஜனவரி) |
No edit summary |
||
വരി 234: | വരി 234: | ||
===குடியரசு தினம்=== | ===குடியரசு தினம்=== | ||
75வது குடியரசு தினத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.மோகன்தாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தலைமையாசிரியை, ஆசிரியர்கள், பி.டி.எ மற்றும் எஸ்.எம்.சி சங்க உறுப்பினர்கள் குழந்தைகளிடம் குடியரசு தினத்தைப் பற்றி சினர். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஏரோபிக்ஸ் நடனம் போன்றன நடந்தேறின. குடியரசு தின வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற அபின், கீர்த்தனா, ஆதித்யா மேனன் ஆகியோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. | 75வது குடியரசு தினத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.மோகன்தாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தலைமையாசிரியை, ஆசிரியர்கள், பி.டி.எ மற்றும் எஸ்.எம்.சி சங்க உறுப்பினர்கள் குழந்தைகளிடம் குடியரசு தினத்தைப் பற்றி சினர். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஏரோபிக்ஸ் நடனம் போன்றன நடந்தேறின. குடியரசு தின வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற அபின், கீர்த்தனா, ஆதித்யா மேனன் ஆகியோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. | ||
===கராத்தே கற்றல்=== | |||
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் தைரியமாக முன்னேற சிறப்பு பயிற்சி தேவை. சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கராத்தே படிப்பின் நோக்கமும் அதுவே. பள்ளி நேரம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் கராத்தே பயிற்சியாளர் ரதீஷால் வகுப்பு நடத்தப்பட்டது. குழந்தைகளுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு குறித்து பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். | |||
===பிரியாவிடை=== | |||
4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரியாவிடை நடத்தப்பட்டது. பள்ளி வாழ்க்கையின் முதல் பாடங்களைக் கற்றுக் கொண்டு மேல் படிப்புக்காக வேறு பள்ளிகளுக்குச் செல்லும் போது பல குழந்தைகள் சோகமாக இருந்தனர். மாணாக்கர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வாழ்த்துக்களையும் தலைமையாசிரியையும் ஆசிரியர்களும் வழங்கினர். இனிப்பும், ஐஸ்கிரீமும் சாப்பிட்டுவிட்டு நண்பர்களிடமும் ஆசிரியர்களிடமும் விடைபெற்றுச் செல்லும்போது, அவர்கள் அனைவரது கண்களும் கலங்கின. | |||
===பள்ளி ஆண்டு விழா (ஷலபோல்ஸவம்) -2023-24=== | |||
பள்ளியின் ஆண்டு விழா - ஷலபோல்சவம் என்னும் பெயரில் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக கதாசிரியர் ராஜேஷ் மேனன் கலந்து கொண்ட விழாவை சித்தூர்-தத்தமங்கலம் நகராட்சி தலைவி கே.எல். கவிதை துவங்கி வைத்தார். நகராட்சி துணைத் தலைவர் எம்.சிவக்குமார், கல்வி நிலைக்குழுத் தலைவி கே. சுமதி, சித்தூர் ஏஇஓ அப்துல் காதர், பி.பி.சி. கிருஷ்ணமூர்த்தி, பி.டி.ஏ. தலைவர் பி.மோகன்தாஸ், துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி. தலைவர் கே.பி.ரஞ்சித், தலைமை ஆசிரியை டி.ஜெயலட்சுமி, ஆசியர் ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆசிரியை எஸ். சுனிதா ஆண்டறிக்கையை வாசித்தார். எல்.எஸ்.எஸ் வெற்றியாளர்களுக்கும் துணை மாவட்ட கண்காட்சி மற்றும் கலைவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. | |||
===கற்றல் திருவிழா=== | |||
2023-24 வருடத்தின் கற்றல் திருவிழா துஞ்சத்தெழுத்தச்சன் நினைவு நூலகத்தில் நடத்தப்பட்டது. நகரசபைத் தலைவி கே.எல். கவிதா விழாவினைத் துவக்கி வைத்தார். கல்வி நிலைக்குழு தலைவி கே. சுமதி, பி.டி.ஏ. துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி. தலைவர் கே.பி. ரஞ்சித், தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியை எஸ். சுனிதா முதலியோர் உரையாற்றினர். குழந்தைகளின் சிறந்த கற்றல் நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. கற்றல் திருவிழாவிற்கு பெற்றோர்களும் ஆதரவளித்தனர். |