"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 4 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 194: വരി 194:


===பள்ளிக் கலைவிழா - 2023===
===பள்ளிக் கலைவிழா - 2023===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-school-kalolsavam23.jpg|200px]]|
|-
|}
பள்ளி அளவிலான கலை விழா செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. குழந்தைகள் பரதநாட்டியம், கர்நாடக இசை, மெல்லிசை, கவிதை மொழிதல், மாப்பிள்ளைபாட்டு, கதைசொல்லுதல், சைகைப் பாடல், ஆங்கிலக் கவிதை சொல்லுதல், தனியாள் நடிப்பு, நாட்டுப்புற நடனம், தேசபக்தி பாடல், குழு நடனம் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் தமிழ் கலை விழா நடைபெற்றது. திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. தரத்தை நிர்ணயிக்கவும் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கவும் வெளிப்புற நடுவர்கள் வரவழைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களும் துணை மாவட்டக் கலைவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பள்ளி அளவிலான கலை விழா செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. குழந்தைகள் பரதநாட்டியம், கர்நாடக இசை, மெல்லிசை, கவிதை மொழிதல், மாப்பிள்ளைபாட்டு, கதைசொல்லுதல், சைகைப் பாடல், ஆங்கிலக் கவிதை சொல்லுதல், தனியாள் நடிப்பு, நாட்டுப்புற நடனம், தேசபக்தி பாடல், குழு நடனம் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் தமிழ் கலை விழா நடைபெற்றது. திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. தரத்தை நிர்ணயிக்கவும் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கவும் வெளிப்புற நடுவர்கள் வரவழைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களும் துணை மாவட்டக் கலைவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=IfPeiBFfjcg '''பள்ளிக் கலைவிழா - 2023''']
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=IfPeiBFfjcg '''பள்ளிக் கலைவிழா - 2023''']
വരി 207: വരി 212:
தேசாபிமானி செய்தித்தாள் நடத்திய அக்ஷரமுற்றம் பள்ளி அளவிலான வினாடி-வினா போட்டி அக்டோபர்  17ஆம் தேதி நடைபெற்றது.  இப்போட்டியில் 4 ஆம் வகுப்பு அபின் பி முதலிடம் பெற்றான்.  ஆதித்யா மேனன், சௌபர்ணிகா வி ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.
தேசாபிமானி செய்தித்தாள் நடத்திய அக்ஷரமுற்றம் பள்ளி அளவிலான வினாடி-வினா போட்டி அக்டோபர்  17ஆம் தேதி நடைபெற்றது.  இப்போட்டியில் 4 ஆம் வகுப்பு அபின் பி முதலிடம் பெற்றான்.  ஆதித்யா மேனன், சௌபர்ணிகா வி ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.


==நவம்பர்===
==நவம்பர்==
===கேரளப் பிறவி தினம் ===
===கேரளப் பிறவி தினம் ===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-keralappiravi23-1.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-keralappiravi23-2.jpg|200px]]
|-
|}
கேரளாவின் 67வது பிறந்தநாளையொட்டி, குழந்தைகள் கேரள ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.  கேரளாவைப் பற்றிய பாடல், கவிதை, பதிப்பு, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
கேரளாவின் 67வது பிறந்தநாளையொட்டி, குழந்தைகள் கேரள ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.  கேரளாவைப் பற்றிய பாடல், கவிதை, பதிப்பு, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.


===குழந்தைகள்தின விழா ===
===குழந்தைகள்தின விழா ===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-2childrensday 23.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1childrensday 23.jpg|200px]]
|-
|}
முன் துவக்கப்பள்ளிக் குழந்தைகளின் பிரார்த்தனையுடன் குழந்தைகள் தின விழா தொடங்கப்பட்டது.  நேரு மாமாவின் வேடமணிந்த குழந்தைகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.  குழந்தைகள் தின உரை, கவிதை, பதிப்பு, நடனம், ஏரோபிக்ஸ் நடனம் போன்றவை நடத்தப்பட்டன.
முன் துவக்கப்பள்ளிக் குழந்தைகளின் பிரார்த்தனையுடன் குழந்தைகள் தின விழா தொடங்கப்பட்டது.  நேரு மாமாவின் வேடமணிந்த குழந்தைகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.  குழந்தைகள் தின உரை, கவிதை, பதிப்பு, நடனம், ஏரோபிக்ஸ் நடனம் போன்றவை நடத்தப்பட்டன.


വരി 219: വരി 236:
==டிசம்பர்==
==டிசம்பர்==
===மொழித் திருவிழா===
===மொழித் திருவிழா===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1bhasolsavam.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-bhasolsavam.jpg|200px]]
|-
|}
நிபுன் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பில் மொழி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.  முதல் செயல்பாடாக வகுப்பு செய்தித்தாள் தயாரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளியின் முக்கிய நிகழ்வுகளை கோர்வையாக்கி, செய்தித்தாளை தயாரித்தனர். கிலுக்கம் என்று பெயரிடப்பட்ட வகுப்பு செய்தித்தாள் தலைமையாசிரியைக்கு வழங்கி வெளியிடப்பட்டது. பாட்டரங்கு எனும் செயற்பாட்டிற்காக சிறுவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு பாடல்களைக் கொடுத்து இசைக்கருவிகளின் துணையுடன் பாடவும் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு குழந்தைகளும் கொடுக்கப்பட்ட கதைப் புத்தகத்தில் உள்ள கதையை அவர்களது பேச்சு மொழியில் கூறி கதைத் திருவிழாவாக மாற்றினார்கள்.
நிபுன் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பில் மொழி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.  முதல் செயல்பாடாக வகுப்பு செய்தித்தாள் தயாரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளியின் முக்கிய நிகழ்வுகளை கோர்வையாக்கி, செய்தித்தாளை தயாரித்தனர். கிலுக்கம் என்று பெயரிடப்பட்ட வகுப்பு செய்தித்தாள் தலைமையாசிரியைக்கு வழங்கி வெளியிடப்பட்டது. பாட்டரங்கு எனும் செயற்பாட்டிற்காக சிறுவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு பாடல்களைக் கொடுத்து இசைக்கருவிகளின் துணையுடன் பாடவும் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு குழந்தைகளும் கொடுக்கப்பட்ட கதைப் புத்தகத்தில் உள்ள கதையை அவர்களது பேச்சு மொழியில் கூறி கதைத் திருவிழாவாக மாற்றினார்கள்.


===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்===
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்===
கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் முன் துவக்கப் பள்ளியில்  ஒரு அழகான புல் கூடு உருவாக்கப்பட்டது.  குழந்தைகள் அனைவரும் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்து வந்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். வகுப்பறைகளும் வாழ்த்து அட்டைகளால் அலங்கரிக்கப்பட்டது.21/12/23 அன்று அனைத்து குழந்தைகளுக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். பள்ளி முற்றத்தில் மரநிழலில் பெரிய புல்கூடு அமைக்கப்பட்டது. குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து வந்தனர். சிவப்பு நிற ஆடைகள் மற்றும் தொப்பிகளை அணிந்த குழந்தைகள் புல்கூட்டிற்கு முன்பில் கரோல் பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினர்.  குழந்தைகள் பாடல்கள், நடனங்கள் மற்றும் உரைகளை நிகழ்த்தினர்.
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1xmas23.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-xmas23.jpg|200px]]
|-
|}
கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் முன் துவக்கப் பள்ளியில்  ஒரு அழகான புல் கூடு உருவாக்கப்பட்டது.  குழந்தைகள் அனைவரும் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்து வந்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். வகுப்பறைகளும் வாழ்த்து அட்டைகளால் அலங்கரிக்கப்பட்டது.21/12/23 அன்று அனைத்து குழந்தைகளுக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். பள்ளி முற்றத்தில் மரநிழலில் பெரிய புல்கூடு அமைக்கப்பட்டது. குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து வந்தனர். சிவப்பு நிற ஆடைகள் மற்றும் தொப்பிகளை அணிந்த குழந்தைகள் புல்கூட்டிற்கு முன்பில் கரோல் பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினர்.  குழந்தைகள் பாடல்கள், நடனங்கள் மற்றும் உரைகளை நிகழ்த்தினர்.


==ஜனவரி==
==ஜனவரி==
===புத்தாண்டு விழா=== குழந்தைகள் அவர்கள் சுயமாக தயாரித்த வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொண்டும் கேக் வெட்டியும் இனிப்புகளை பகிர்ந்தும் புத்தாண்டைக் கொண்டாடினர். புத்தாண்டில் அனைத்து குழந்தைகளுக்கும் ஆசிரியை ஹேமாம்பிகா பால்பாயசம் வழங்கினார்.
===புத்தாண்டு விழா===  
குழந்தைகள் அவர்கள் சுயமாக தயாரித்த வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொண்டும் கேக் வெட்டியும் இனிப்புகளை பகிர்ந்தும் புத்தாண்டைக் கொண்டாடினர். புத்தாண்டில் அனைத்து குழந்தைகளுக்கும் ஆசிரியை ஹேமாம்பிகா பால்பாயசம் வழங்கினார்.


===நல்லலெழுத்துக்கள் வெளியீடு===
===நல்லலெழுத்துக்கள் வெளியீடு===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-diary1.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-diary.jpg|200px]]
|-
|}
முதலாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய நாட்குறிப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடப்பட்டது. 4.1.2024 மதியம் 2 மணிக்கு நடைபெற்ற வகுப்பு தல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.  மோகன்தாஸ் சித்தூர் பிஆர்சி பயிற்சியாளர் துஷாராவுக்கு வழங்கி நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்குத் தலைமையாசிரியை ஜெயலட்சுமி த வரவேற்புரை வழங்கினார். PTA துணைத்தலைவர் ஜி.  சுகதன் தலைமை வகித்தார்.  BRC பயிற்சியாளர் துஷாரா பெற்றோருக்கு ஒருங்கிணைந்த நாட்குறிப்பு பற்றி விரிவாக விளக்கமளித்தார்.  ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நாட்குறிப்பு எழுதுவது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  நாட்குறிப்பு எழுதுவதன் மூலம் குழந்தைகளின் தொடர்பு திறன், படைப்பாற்றல், எழுதும் ஆர்வம் ஆகியவை வளர்கிறது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.  பின்னர் சிறந்த நாட்குறிப்பு எழுதிய குழந்தைகளுக்கு பரிசுகளும், மற்ற குழந்தைகளுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் ஆசிரியை அனு அ நன்றியுரை கூறினார்.
முதலாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய நாட்குறிப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடப்பட்டது. 4.1.2024 மதியம் 2 மணிக்கு நடைபெற்ற வகுப்பு தல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.  மோகன்தாஸ் சித்தூர் பிஆர்சி பயிற்சியாளர் துஷாராவுக்கு வழங்கி நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்குத் தலைமையாசிரியை ஜெயலட்சுமி த வரவேற்புரை வழங்கினார். PTA துணைத்தலைவர் ஜி.  சுகதன் தலைமை வகித்தார்.  BRC பயிற்சியாளர் துஷாரா பெற்றோருக்கு ஒருங்கிணைந்த நாட்குறிப்பு பற்றி விரிவாக விளக்கமளித்தார்.  ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நாட்குறிப்பு எழுதுவது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  நாட்குறிப்பு எழுதுவதன் மூலம் குழந்தைகளின் தொடர்பு திறன், படைப்பாற்றல், எழுதும் ஆர்வம் ஆகியவை வளர்கிறது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.  பின்னர் சிறந்த நாட்குறிப்பு எழுதிய குழந்தைகளுக்கு பரிசுகளும், மற்ற குழந்தைகளுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் ஆசிரியை அனு அ நன்றியுரை கூறினார்.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=TEhI-8jnjnc '''நல்லலெழுத்துக்கள் வெளியீடு''']
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=TEhI-8jnjnc '''நல்லலெழுத்துக்கள் வெளியீடு''']


===குடியரசு தினம்===
===குடியரசு தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-republic24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-republic-24.jpg|200px]]
|-
|}
75வது குடியரசு தினத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.மோகன்தாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  தலைமையாசிரியை, ஆசிரியர்கள், பி.டி.எ மற்றும் எஸ்.எம்.சி சங்க உறுப்பினர்கள் குழந்தைகளிடம் குடியரசு தினத்தைப் பற்றி  சினர். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஏரோபிக்ஸ் நடனம் போன்றன நடந்தேறின. குடியரசு தின வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற அபின், கீர்த்தனா, ஆதித்யா மேனன் ஆகியோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
75வது குடியரசு தினத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.மோகன்தாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  தலைமையாசிரியை, ஆசிரியர்கள், பி.டி.எ மற்றும் எஸ்.எம்.சி சங்க உறுப்பினர்கள் குழந்தைகளிடம் குடியரசு தினத்தைப் பற்றி  சினர். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஏரோபிக்ஸ் நடனம் போன்றன நடந்தேறின. குடியரசு தின வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற அபின், கீர்த்தனா, ஆதித்யா மேனன் ஆகியோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
===கராத்தே கற்றல்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-karate.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-karate1.jpg|200px]]
|-
|}
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் தைரியமாக முன்னேற சிறப்பு பயிற்சி தேவை.  சித்தூர் ஜி.வி.எல்.பி  பள்ளியின் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கராத்தே படிப்பின் நோக்கமும் அதுவே.  பள்ளி நேரம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் கராத்தே பயிற்சியாளர் ரதீஷால் வகுப்பு நடத்தப்பட்டது.  குழந்தைகளுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு  குறித்து பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
===பிரியாவிடை===
4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரியாவிடை நடத்தப்பட்டது.  பள்ளி வாழ்க்கையின் முதல் பாடங்களைக் கற்றுக் கொண்டு மேல் படிப்புக்காக வேறு பள்ளிகளுக்குச் செல்லும் போது பல குழந்தைகள் சோகமாக இருந்தனர். மாணாக்கர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வாழ்த்துக்களையும் தலைமையாசிரியையும் ஆசிரியர்களும் வழங்கினர்.  இனிப்பும், ஐஸ்கிரீமும் சாப்பிட்டுவிட்டு நண்பர்களிடமும் ஆசிரியர்களிடமும் விடைபெற்றுச் செல்லும்போது, ​​அவர்கள் அனைவரது கண்களும் கலங்கின.
===பள்ளி ஆண்டு விழா (ஷலபோல்ஸவம்) -2023-24===
பள்ளியின் ஆண்டு விழா - ஷலபோல்சவம் என்னும் பெயரில் நடத்தப்பட்டது.  சிறப்பு விருந்தினராக கதாசிரியர் ராஜேஷ் மேனன் கலந்து கொண்ட விழாவை சித்தூர்-தத்தமங்கலம் நகராட்சி தலைவி கே.எல்.  கவிதை துவங்கி வைத்தார்.  நகராட்சி துணைத் தலைவர் எம்.சிவக்குமார், கல்வி நிலைக்குழுத் தலைவி கே.  சுமதி, சித்தூர் ஏஇஓ அப்துல் காதர், பி.பி.சி.  கிருஷ்ணமூர்த்தி, பி.டி.ஏ.  தலைவர் பி.மோகன்தாஸ், துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி.  தலைவர் கே.பி.ரஞ்சித், தலைமை ஆசிரியை டி.ஜெயலட்சுமி, ஆசியர் ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆசிரியை எஸ்.  சுனிதா ஆண்டறிக்கையை வாசித்தார்.  எல்.எஸ்.எஸ் வெற்றியாளர்களுக்கும்  துணை மாவட்ட கண்காட்சி மற்றும் கலைவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது.  தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
===கற்றல் திருவிழா===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1padanolsavam24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-padanolsavam24.jpg|200px]]
|-
|}
2023-24 வருடத்தின் கற்றல் திருவிழா  துஞ்சத்தெழுத்தச்சன் நினைவு நூலகத்தில் நடத்தப்பட்டது. நகரசபைத் தலைவி கே.எல்.  கவிதா விழாவினைத் துவக்கி வைத்தார்.  கல்வி நிலைக்குழு தலைவி கே. சுமதி, பி.டி.ஏ.  துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி.  தலைவர் கே.பி.  ரஞ்சித், தலைமையாசிரியை டி.  ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியை எஸ்.  சுனிதா முதலியோர் உரையாற்றினர்.  குழந்தைகளின் சிறந்த கற்றல் நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.  கற்றல் திருவிழாவிற்கு பெற்றோர்களும் ஆதரவளித்தனர்.
5,586

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/2481991...2582341" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്