"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /துவக்கப் பள்ளி" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
വരി 22: വരി 22:


முன் துவக்கப்பள்ளி ஆரம்பித்த தலைமை ஆசிரியர்களான திரு. தோமஸ் அவர்களும், திருமதி. அம்பிகா அவர்களும் சேர்ந்து மின்விசிறிகள் நன்கொடை அளித்தனர். அந்தக் காலக் கட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களாக இருந்த திரு. தினேஷ் அவர்கள் பில்டிங் பிளாக்சும், திரு. பிரதீப் அவர்கள் வகுப்பறைக்கு தரையோடும், ஆசிரியர்கள் குழந்தைகளுக்குத் தேவையான மேசைகளும் நன்கொடையாக வழங்கினார். பெஞ்சுகள், டெஸ்க்குகள், அலமாரிகள் போன்றவை பள்ளி நிதியுதவியிலிருந்து வாங்கப்பட்டது. ஆறுமுகன் என்னும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக மரக்குதிரை, வாத்து, சைக்கிள், பந்துகள் போன்ற விளையாட்டுச் சாமான்கள் நன்கொடை அளித்தார். விளையாட்டுச் சாமான்கள் வாங்குவதற்காக நிதியிலிருந்து கார்கள், ஸ்கூட்டர்கள், சிறிய பொம்மைகள், வழுக்கள் போன்றவை வாங்கப்பட்டது. பெற்றோர்களின் உதவியோடு வகுப்பறை சுவர்கள் படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டது. முன் துவக்கப்பள்ளியின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களுடையவும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுடையும் பங்கு குறிப்பிடத்தக்கது.</font></div>
முன் துவக்கப்பள்ளி ஆரம்பித்த தலைமை ஆசிரியர்களான திரு. தோமஸ் அவர்களும், திருமதி. அம்பிகா அவர்களும் சேர்ந்து மின்விசிறிகள் நன்கொடை அளித்தனர். அந்தக் காலக் கட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களாக இருந்த திரு. தினேஷ் அவர்கள் பில்டிங் பிளாக்சும், திரு. பிரதீப் அவர்கள் வகுப்பறைக்கு தரையோடும், ஆசிரியர்கள் குழந்தைகளுக்குத் தேவையான மேசைகளும் நன்கொடையாக வழங்கினார். பெஞ்சுகள், டெஸ்க்குகள், அலமாரிகள் போன்றவை பள்ளி நிதியுதவியிலிருந்து வாங்கப்பட்டது. ஆறுமுகன் என்னும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக மரக்குதிரை, வாத்து, சைக்கிள், பந்துகள் போன்ற விளையாட்டுச் சாமான்கள் நன்கொடை அளித்தார். விளையாட்டுச் சாமான்கள் வாங்குவதற்காக நிதியிலிருந்து கார்கள், ஸ்கூட்டர்கள், சிறிய பொம்மைகள், வழுக்கள் போன்றவை வாங்கப்பட்டது. பெற்றோர்களின் உதவியோடு வகுப்பறை சுவர்கள் படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டது. முன் துவக்கப்பள்ளியின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களுடையவும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுடையும் பங்கு குறிப்பிடத்தக்கது.</font></div>
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:1px solid #00FF00;text-align:left;color:#006400;"><font size=5>''' துவக்கப்பள்ளி'''</font></div>===
<div style:"text-align:justify;"><font size=4>சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 326 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
ஆசிரியர்கள் அனைவரும் இங்கு பயிலும் அனைத்து மாணவர்களையும் தங்களது சொந்தக் குழந்தைகளைப் போலவே கருதுகின்றனர். இவர்களின் ஒத்துழைப்பும், தியாக மனப்பான்மையும் இப்பள்ளியின் முன்னேற்றத்தின் அடிப்படையாகும். அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவையான அளவு மடிக்கணினி இருப்பதால் தகவல் தொழில்நுட்பத்தை போதுமான அளவு கற்பித்தலில் உட்படுத்துகின்றனர். கலை, விளையாட்டு போன்ற துறைகளில் எப்பொழுதும் முன்னிலையில் நிற்கிறது நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இது மட்டும் அந்த சமூகத் துறையிலும் விலை மதிப்புடைய நன்கொடைகள் வழங்கி வருகின்றோம்.
இப் பள்ளியில் படித்து சென்ற நல்ல நிலையில் உள்ள முந்தைய மாணவர்களை மிகச்சிறந்த மாதிரியாகக் கொண்டு குழந்தைகள் அனைவரும் படித்து வருகின்றனர். புகழ்பெற்ற பின்னணிப் பாடகி பத்மபூஷன் திருமதி பி. லீலா, எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளர் திரு. பத்மராஜனின் மனைவியுமான திருமதி. ராதா லட்சுமி பத்மராஜன், வரலாற்றாசிரியர் திரு. கோபாலன் குட்டி, வரலாற்றிசிரியரும், தமிழ் பண்டிதனுமான திரு.சி கோவிந்தன், திரைக்கதை எழுத்தாளரான திரு ஜோன்போள் போன்ற எண்ணற்றவர்களை உருவாக்கிய ஒரு நீண்ட வரலாறு நமது துவக்கப்பள்ளிக்கு உண்டு.
வேறுபட்ட பல சூழலில் இருந்து வருகின்ற குழந்தைகளாக இருப்பினும் அவர்களது தனிப்பட்ட திறமைகள் எடுத்துரைக்க வேண்டிய ஒன்றே ஆகும். ஒவ்வொரு மாணாக்கரின் சூழ்நிலைகளை அறிந்து கொள்வது ஆசிரியரின் கடமை அல்லவா? எனவே அவர்களது வீடுகளுக்கு சென்று சூழ்நிலைகளை அறிந்து கொள்கின்றோம். மேலும் எங்களால் முடிந்த அளவு அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதும் உண்டு. இவ்வாறு நாங்கள் சேவைகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்.</div></font>
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:1px solid #00FF00;text-align:left;color:#006400;"><font size=5>'''குழந்தைகளின் எண்ணிக்கை'''</font></div>===
{| class="wikitable"
|-
! வகுப்புகள் !! மாணவர்கள்  !! மாணவிகள் !! மொத்தம்
|-
| முன் துவக்கப்பள்ளி || 34 || 39 || 73
|-
| 1 || 35 || 47 || 82
|-
| 2 || 31 || 42 || 73
|-
| 3 || 33 || 46 || 79
|-
| 4 || 37 || 55 || 92
|-
| மொத்தம் || 170 || 229 || 399
|}
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:1px solid #00FF00;text-align:left;color:#006400;"><font size=5>'''பெற்றோர் ஆசிரியர் சங்கம்'''</font></div>===
<div style:"text-align:justify;"><font size=4>ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு கற்றல் துணைக்கருவிகள், பென்ஞ், டெஸ்க் போன்றவை நமது பள்ளிக்கு கிடைத்ததுண்டு. பள்ளியின் கலை, விளையாட்டு செயல்பாடுகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதே. தற்போதைய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே.பி. ரஞ்சித், துணைத் தலைவர் திரு. சாமிநாதன், சங்க உறுப்பினர்கள் திரு.மோகன்தாஸ், திருமதி.ஷீபா, திரு. ஸ்ரீஜித், திருமதி.ஹீரா, திரு. வைவசுதமனு, திரு. சுகதன், திரு.குமார், திருமதி.சுனிதா என்பவர்களாவர்.
கல்விச்சுற்றுலாவின் போதும் இவர்கள் செய்கின்ற உதவிகள் குறிப்பிடத்தக்கதாகும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு தான் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. எம்.எல்.ஏவிடம் அடிக்கடி சென்று தேவைகளை முறையிட்டதன் அடிப்படையில் இது நமக்கு கிடைத்தது.
கோடைக்கால விடுமுறையின் போதும் யோகா வகுப்புகள், அபாக்கஸ் போன்றவை குழந்தைகளுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்வதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. </font></div>




|-
|-
|}
|}
5,422

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/638034" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്