"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 209: വരി 209:
==நவம்பர்==
==நவம்பர்==
===கேரளப் பிறவி தினம் ===
===கேரளப் பிறவி தினம் ===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-keralappiravi23-1.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-keralappiravi23-2.jpg|200px]]
|-
|}
கேரளாவின் 67வது பிறந்தநாளையொட்டி, குழந்தைகள் கேரள ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.  கேரளாவைப் பற்றிய பாடல், கவிதை, பதிப்பு, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
கேரளாவின் 67வது பிறந்தநாளையொட்டி, குழந்தைகள் கேரள ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.  கேரளாவைப் பற்றிய பாடல், கவிதை, பதிப்பு, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.


===குழந்தைகள்தின விழா ===
===குழந்தைகள்தின விழா ===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-2childrensday 23.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1childrensday 23.jpg|200px]]
|-
|}
முன் துவக்கப்பள்ளிக் குழந்தைகளின் பிரார்த்தனையுடன் குழந்தைகள் தின விழா தொடங்கப்பட்டது.  நேரு மாமாவின் வேடமணிந்த குழந்தைகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.  குழந்தைகள் தின உரை, கவிதை, பதிப்பு, நடனம், ஏரோபிக்ஸ் நடனம் போன்றவை நடத்தப்பட்டன.
முன் துவக்கப்பள்ளிக் குழந்தைகளின் பிரார்த்தனையுடன் குழந்தைகள் தின விழா தொடங்கப்பட்டது.  நேரு மாமாவின் வேடமணிந்த குழந்தைகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.  குழந்தைகள் தின உரை, கவிதை, பதிப்பு, நடனம், ஏரோபிக்ஸ் நடனம் போன்றவை நடத்தப்பட்டன.


വരി 219: വരി 231:
==டிசம்பர்==
==டிசம்பர்==
===மொழித் திருவிழா===
===மொழித் திருவிழா===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1bhasolsavam.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-bhasolsavam.jpg|200px]]
|-
|}
நிபுன் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பில் மொழி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.  முதல் செயல்பாடாக வகுப்பு செய்தித்தாள் தயாரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளியின் முக்கிய நிகழ்வுகளை கோர்வையாக்கி, செய்தித்தாளை தயாரித்தனர். கிலுக்கம் என்று பெயரிடப்பட்ட வகுப்பு செய்தித்தாள் தலைமையாசிரியைக்கு வழங்கி வெளியிடப்பட்டது. பாட்டரங்கு எனும் செயற்பாட்டிற்காக சிறுவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு பாடல்களைக் கொடுத்து இசைக்கருவிகளின் துணையுடன் பாடவும் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு குழந்தைகளும் கொடுக்கப்பட்ட கதைப் புத்தகத்தில் உள்ள கதையை அவர்களது பேச்சு மொழியில் கூறி கதைத் திருவிழாவாக மாற்றினார்கள்.
நிபுன் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பில் மொழி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.  முதல் செயல்பாடாக வகுப்பு செய்தித்தாள் தயாரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளியின் முக்கிய நிகழ்வுகளை கோர்வையாக்கி, செய்தித்தாளை தயாரித்தனர். கிலுக்கம் என்று பெயரிடப்பட்ட வகுப்பு செய்தித்தாள் தலைமையாசிரியைக்கு வழங்கி வெளியிடப்பட்டது. பாட்டரங்கு எனும் செயற்பாட்டிற்காக சிறுவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு பாடல்களைக் கொடுத்து இசைக்கருவிகளின் துணையுடன் பாடவும் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு குழந்தைகளும் கொடுக்கப்பட்ட கதைப் புத்தகத்தில் உள்ள கதையை அவர்களது பேச்சு மொழியில் கூறி கதைத் திருவிழாவாக மாற்றினார்கள்.


===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்===
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1xmas23.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-xmas23.jpg|200px]]
|-
|}
கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் முன் துவக்கப் பள்ளியில்  ஒரு அழகான புல் கூடு உருவாக்கப்பட்டது.  குழந்தைகள் அனைவரும் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்து வந்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். வகுப்பறைகளும் வாழ்த்து அட்டைகளால் அலங்கரிக்கப்பட்டது.21/12/23 அன்று அனைத்து குழந்தைகளுக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். பள்ளி முற்றத்தில் மரநிழலில் பெரிய புல்கூடு அமைக்கப்பட்டது. குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து வந்தனர். சிவப்பு நிற ஆடைகள் மற்றும் தொப்பிகளை அணிந்த குழந்தைகள் புல்கூட்டிற்கு முன்பில் கரோல் பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினர்.  குழந்தைகள் பாடல்கள், நடனங்கள் மற்றும் உரைகளை நிகழ்த்தினர்.
கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் முன் துவக்கப் பள்ளியில்  ஒரு அழகான புல் கூடு உருவாக்கப்பட்டது.  குழந்தைகள் அனைவரும் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்து வந்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். வகுப்பறைகளும் வாழ்த்து அட்டைகளால் அலங்கரிக்கப்பட்டது.21/12/23 அன்று அனைத்து குழந்தைகளுக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். பள்ளி முற்றத்தில் மரநிழலில் பெரிய புல்கூடு அமைக்கப்பட்டது. குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து வந்தனர். சிவப்பு நிற ஆடைகள் மற்றும் தொப்பிகளை அணிந்த குழந்தைகள் புல்கூட்டிற்கு முன்பில் கரோல் பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினர்.  குழந்தைகள் பாடல்கள், நடனங்கள் மற்றும் உரைகளை நிகழ்த்தினர்.


വരി 230: വരി 254:
===நல்லலெழுத்துக்கள் வெளியீடு===
===நல்லலெழுத்துக்கள் வெளியீடு===
முதலாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய நாட்குறிப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடப்பட்டது. 4.1.2024 மதியம் 2 மணிக்கு நடைபெற்ற வகுப்பு தல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.  மோகன்தாஸ் சித்தூர் பிஆர்சி பயிற்சியாளர் துஷாராவுக்கு வழங்கி நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்குத் தலைமையாசிரியை ஜெயலட்சுமி த வரவேற்புரை வழங்கினார். PTA துணைத்தலைவர் ஜி.  சுகதன் தலைமை வகித்தார்.  BRC பயிற்சியாளர் துஷாரா பெற்றோருக்கு ஒருங்கிணைந்த நாட்குறிப்பு பற்றி விரிவாக விளக்கமளித்தார்.  ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நாட்குறிப்பு எழுதுவது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  நாட்குறிப்பு எழுதுவதன் மூலம் குழந்தைகளின் தொடர்பு திறன், படைப்பாற்றல், எழுதும் ஆர்வம் ஆகியவை வளர்கிறது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.  பின்னர் சிறந்த நாட்குறிப்பு எழுதிய குழந்தைகளுக்கு பரிசுகளும், மற்ற குழந்தைகளுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் ஆசிரியை அனு அ நன்றியுரை கூறினார்.
முதலாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய நாட்குறிப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடப்பட்டது. 4.1.2024 மதியம் 2 மணிக்கு நடைபெற்ற வகுப்பு தல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.  மோகன்தாஸ் சித்தூர் பிஆர்சி பயிற்சியாளர் துஷாராவுக்கு வழங்கி நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்குத் தலைமையாசிரியை ஜெயலட்சுமி த வரவேற்புரை வழங்கினார். PTA துணைத்தலைவர் ஜி.  சுகதன் தலைமை வகித்தார்.  BRC பயிற்சியாளர் துஷாரா பெற்றோருக்கு ஒருங்கிணைந்த நாட்குறிப்பு பற்றி விரிவாக விளக்கமளித்தார்.  ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நாட்குறிப்பு எழுதுவது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  நாட்குறிப்பு எழுதுவதன் மூலம் குழந்தைகளின் தொடர்பு திறன், படைப்பாற்றல், எழுதும் ஆர்வம் ஆகியவை வளர்கிறது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.  பின்னர் சிறந்த நாட்குறிப்பு எழுதிய குழந்தைகளுக்கு பரிசுகளும், மற்ற குழந்தைகளுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் ஆசிரியை அனு அ நன்றியுரை கூறினார்.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=TEhI-8jnjnc '''நல்லலெழுத்துக்கள் வெளியீடு''']
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=TEhI-8jnjnc '''நல்லலெழுத்துக்கள் வெளியீடு''']


===குடியரசு தினம்===
===குடியரசு தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-republic24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-republic-24.jpg|200px]]
|-
|}
75வது குடியரசு தினத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.மோகன்தாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  தலைமையாசிரியை, ஆசிரியர்கள், பி.டி.எ மற்றும் எஸ்.எம்.சி சங்க உறுப்பினர்கள் குழந்தைகளிடம் குடியரசு தினத்தைப் பற்றி  சினர். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஏரோபிக்ஸ் நடனம் போன்றன நடந்தேறின. குடியரசு தின வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற அபின், கீர்த்தனா, ஆதித்யா மேனன் ஆகியோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
75வது குடியரசு தினத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.மோகன்தாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  தலைமையாசிரியை, ஆசிரியர்கள், பி.டி.எ மற்றும் எஸ்.எம்.சி சங்க உறுப்பினர்கள் குழந்தைகளிடம் குடியரசு தினத்தைப் பற்றி  சினர். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஏரோபிக்ஸ் நடனம் போன்றன நடந்தேறின. குடியரசு தின வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற அபின், கீர்த்தனா, ஆதித்யா மேனன் ஆகியோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.


വരി 246: വരി 275:


===கற்றல் திருவிழா===
===கற்றல் திருவிழா===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1padanolsavam24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-padanolsavam24.jpg|200px]]
|-
|}
2023-24 வருடத்தின் கற்றல் திருவிழா  துஞ்சத்தெழுத்தச்சன் நினைவு நூலகத்தில் நடத்தப்பட்டது. நகரசபைத் தலைவி கே.எல்.  கவிதா விழாவினைத் துவக்கி வைத்தார்.  கல்வி நிலைக்குழு தலைவி கே. சுமதி, பி.டி.ஏ.  துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி.  தலைவர் கே.பி.  ரஞ்சித், தலைமையாசிரியை டி.  ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியை எஸ்.  சுனிதா முதலியோர் உரையாற்றினர்.  குழந்தைகளின் சிறந்த கற்றல் நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.  கற்றல் திருவிழாவிற்கு பெற்றோர்களும் ஆதரவளித்தனர்.
2023-24 வருடத்தின் கற்றல் திருவிழா  துஞ்சத்தெழுத்தச்சன் நினைவு நூலகத்தில் நடத்தப்பட்டது. நகரசபைத் தலைவி கே.எல்.  கவிதா விழாவினைத் துவக்கி வைத்தார்.  கல்வி நிலைக்குழு தலைவி கே. சுமதி, பி.டி.ஏ.  துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி.  தலைவர் கே.பி.  ரஞ்சித், தலைமையாசிரியை டி.  ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியை எஸ்.  சுனிதா முதலியோர் உரையாற்றினர்.  குழந்தைகளின் சிறந்த கற்றல் நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.  கற்றல் திருவிழாவிற்கு பெற்றோர்களும் ஆதரவளித்தனர்.
5,457

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/2510528" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്