ഗവ. യു പി എസ് ഫോർട്ട്/അക്ഷരവൃക്ഷം/உலகை உலுக்கும் கரோனா வைரஸ்

உலகை உலுக்கும் கரோனா வைரஸ்

இந்த வைரஸ் பத்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் மடிந்தும் வருகின்றனர். இதன் காரணமாகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற சில நாடுகள் இதை சரிவர கடைப்பிடிக்காத காரணத்தால் அங்கு வேகமாக பரவியது .ஆனால் இந்தியா போன்ற சில நாடுகள் இதை கடைபிடித்து வருகிறது. இதனால் இங்கு ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது .எனவே நாம் அரசு கூறுவதை கேட்டு தனித்து இருந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் வந்தால் நோய் நம்மை அணுகாமல் பாதுகாக்கலாம்.

Muruga latha.K
6 B ഗവ. യു പി എസ് ഫോർട്ട്
തിരുവനന്തപുരം സൗത്ത് ഉപജില്ല
തിരുവനന്തപുരം
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
ലേഖനം


 സാങ്കേതിക പരിശോധന - Sathish.ss തീയ്യതി: 05/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - ലേഖനം